அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் நடைபெற்ற ஐடி ரெய்டு நிறைவு – லேப்டாப், ஐபேட் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை…

View More அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் நடைபெற்ற ஐடி ரெய்டு நிறைவு – லேப்டாப், ஐபேட் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்

ஜெய்ப்பூர் அரசு அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.31 கோடி, 1 கிலோ தங்கம் பறிமுதல்!!

ஜெய்ப்பூரில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.31 கோடி பணம் மற்றும் 1 கிலோ தங்கக் கட்டிகளை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், யோஜனா பவன் என்ற…

View More ஜெய்ப்பூர் அரசு அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.31 கோடி, 1 கிலோ தங்கம் பறிமுதல்!!

திருவண்ணாமலையில் 500 லிட்டர் கள்ள சாராயம் அழிப்பு – போலீசார் அதிரடி நடவடிக்கை!

திருவண்ணாமலை-ராணிப்பேட்டை மாவட்ட எல்லையில் மலை மீது சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சுமார் 500லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் அழித்தனர். மேலும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்…

View More திருவண்ணாமலையில் 500 லிட்டர் கள்ள சாராயம் அழிப்பு – போலீசார் அதிரடி நடவடிக்கை!

முறையான ஆவணங்களின்றி வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முயன்ற 50 மூட்டை பனியன்கள் பறிமுதல்!

திருப்பூரில் இருந்து முறையான ஆவணங்களின்றி வெளி மாநிலங்களுக்கு அனுப்ப முயன்ற 50 மூட்டை பனியன்களை வணிகவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தின் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாநகரங்களில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளுக்கென உலகின் ஜவுளித்துறையில்…

View More முறையான ஆவணங்களின்றி வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முயன்ற 50 மூட்டை பனியன்கள் பறிமுதல்!

மதுரையில் 951 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது

மதுரையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு விற்பனை செய்வதற்காக சரக்கு வாகனத்தில் 951 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்துனர்.  மதுரை மாநகர் கோச்சடை வழியாக சரக்கு வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக எஸ்.எஸ்.காலனி…

View More மதுரையில் 951 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விதிமீறல்; 932 வாகனங்கள் பறிமுதல்

புத்தாண்டு இரவில் விதிமுறைகளை மீறியதாக 932 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் புத்தாண்டு இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்…

View More புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விதிமீறல்; 932 வாகனங்கள் பறிமுதல்

குஜராத்தில் ரூ.360 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

குஜராத் கடற்கரை பகுதியில் சென்ற பாகிஸ்தான் படகில் கடத்தி வரப்பட்ட ரூ.360 கோடி மதிப்பு கொண்ட 50 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. குஜராத் கடற்கரை பகுதியில், சர்வதேச கடல் எல்லைக்கோடு பகுதியில், இந்திய…

View More குஜராத்தில் ரூ.360 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

ரூ.3 கோடி மதிப்பிலான யானைத் தந்தங்கள் பறிமுதல்

பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான யானைத் தந்தங்களை வனத்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து சிலர் விலையுயர்ந்த யானைத் தந்தங்களை கடத்தி வருவதாக சிவகங்கை வனத்துறையினருக்கு ரகசிய…

View More ரூ.3 கோடி மதிப்பிலான யானைத் தந்தங்கள் பறிமுதல்

தொடரும் கள்ளச்சாராய வேட்டை; சாராய லாரி டியூப்கள் பறிமுதல்

கள்ளச்சாராயத்தை லாரியின் டியூப்களில் வைத்து சாராயம் கடத்தியதை போலீசார் பறிமுதல் செய்தனர்.  கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள எழுத்தூர் கிராமத்தில் சாராயம் காய்ச்சி அதனை சேலம் மாவட்டத்திற்கு வனப்பகுதி வழியாக கடத்தி செல்லப்படுவதாக காவல்…

View More தொடரும் கள்ளச்சாராய வேட்டை; சாராய லாரி டியூப்கள் பறிமுதல்

ஆரோவில்லில் பிரெஞ்சு நாட்டவர் குடியிருப்பில் இருந்து 20 சிலைகள் பறிமுதல்

ஆரோவில்லில் உள்ள ஒரு பிரெஞ்சு நாட்டவர் குடியிருப்பில் இருந்து இருபது பழமையான கலைப்பொருட்களை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆரோ ரச்சனா என்ற கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் தமிழகத்தைச்…

View More ஆரோவில்லில் பிரெஞ்சு நாட்டவர் குடியிருப்பில் இருந்து 20 சிலைகள் பறிமுதல்