சென்னை அரும்பாக்கம் பெடரல் வங்கி கொள்ளையில் கொள்ளையடிக்கப்பட்ட நகை முழுவதும் மீட்கப்பட்டு விட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கியில் நேற்று முன்தினம் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பட்டபகலில்…
View More அரும்பாக்கம் வங்கி கொள்ளை; நகைகள் முழுவதும் மீட்புseized
மும்பையில் ரூ.1400 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்
மும்பையில் ரூ.1400 கோடி மதிப்புள்ள 703 கிலோ போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு 5 பேரை கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பகுதியில் போதை பொருள் கடத்தப்படுவதாக போதைபொருள் தடுப்பு பிரிவு…
View More மும்பையில் ரூ.1400 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்மீனவர் வலையில் சிக்கிய 30 கிலோ கஞ்சா: ஒருவர் கைது
ராமேஸ்வரத்தில் மீனவர் வலையில் சிக்கிய 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புடைய 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, போலீஸார் ஒருவரை கைது செய்தனர். ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் தெரு பகுதியைச் சேர்ந்த ஜனதன்…
View More மீனவர் வலையில் சிக்கிய 30 கிலோ கஞ்சா: ஒருவர் கைது‘அயன்’ பட பாணியில் ஹெராயின் கடத்தல்: ஒருவர் கைது
உகாண்டாவில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வந்த ரூ. 8.86 கோடி மதிப்புடைய ஹெராயின் போதைப் பொருளை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர். சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு…
View More ‘அயன்’ பட பாணியில் ஹெராயின் கடத்தல்: ஒருவர் கைதுடெல்லி விமான நிலையத்தில் துப்பாக்கிகள் பறிமுதல்
டெல்லி பன்னாட்டு விமானநிலையத்தில் கடத்தி வரப்பட்ட 45 துப்பாக்கிளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெளிநாடுகளிலிருந்து கடத்தல் பொருட்கள் விமான நிலையங்களில் அதிகமாக கடத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு கடத்தப்படும் போது…
View More டெல்லி விமான நிலையத்தில் துப்பாக்கிகள் பறிமுதல்ராமேஸ்வரத்தில் 600 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட 600 கிலோ கடல் அட்டைகளை வனத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரம் அருகே மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள…
View More ராமேஸ்வரத்தில் 600 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்திருச்சி விமான நிலைய கழிவறையில் 1 கிலோ தங்கம் பறிமுதல்
திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் கழிவறையில் இருந்து ரூ. 50 லட்சம் மதிப்பிலான 1 கிலோ தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இன்று கழிவறையை தூய்மைப் பணியாளர்கள்…
View More திருச்சி விமான நிலைய கழிவறையில் 1 கிலோ தங்கம் பறிமுதல்