சத்தீஸ்கர் : 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கரில் பெண் உள்பட 3 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றுள்ளனர்.

View More சத்தீஸ்கர் : 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கரில் கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன் – என்.ஐ.ஏ நீதிமன்றம் உத்தரவு!

மதமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

View More சத்தீஸ்கரில் கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன் – என்.ஐ.ஏ நீதிமன்றம் உத்தரவு!

கேரளாவை சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் கைது – நாடாளுமன்றத்தில் கேரள எ.ம்.பி.க்கள் கடும் கண்டனம்!

இரண்டு கன்னியாஸ்திரிகள் மதமாற்றம் மற்றும் மனித trafficking குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More கேரளாவை சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் கைது – நாடாளுமன்றத்தில் கேரள எ.ம்.பி.க்கள் கடும் கண்டனம்!

சத்தீஸ்கர் | முதல் முறையாக 17 கிராமங்களுக்கு மின்சார வசதி – பட்டாசு வெடித்து கொண்டாடிய பொதுமக்கள்!

சத்தீஸ்கரில் முதல் முறையாக 17 கிராமங்களுக்கு மின்சார வசதியை அம்மாநில அரசு ஏற்படுத்தியுள்ள நிலையில் கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

View More சத்தீஸ்கர் | முதல் முறையாக 17 கிராமங்களுக்கு மின்சார வசதி – பட்டாசு வெடித்து கொண்டாடிய பொதுமக்கள்!

சத்தீஸ்கரில் சாலை விபத்து – 14 பேர் உயிரிழப்பு!

ராய்ப்பூர் அருகே நள்ளிரவு நடந்த சாலை விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More சத்தீஸ்கரில் சாலை விபத்து – 14 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கர் : திருமணமாகாத நக்சலைட்டுகள் சரணடைந்தால் ரூ.1 லட்சம் நிதியுதவி!

சத்தீஸ்கரில் நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நக்ஸல் அமைப்பினரின் தாக்குதலால் பாதிக்கப்படுவோருக்கும் அவர்தம் குடும்பங்களுக்கும் இலவசமாக கல்வி, சுகாதாரம் மற்றும் மருத்துவ சிகிச்சை, வேலைவாய்ப்புகள் வழங்க சத்தீஸ்கர் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக…

View More சத்தீஸ்கர் : திருமணமாகாத நக்சலைட்டுகள் சரணடைந்தால் ரூ.1 லட்சம் நிதியுதவி!

#Chhattisgarh | பாதுகாப்பு படையினரின் என்கவுன்ட்டரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினரின் என்கவுன்ட்டரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

View More #Chhattisgarh | பாதுகாப்பு படையினரின் என்கவுன்ட்டரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் | 17 வயது சிறுவன் கைது!

விமானங்களுக்கு சமூக ஊடகம் வாயிலாக போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் சத்தீஸ்கரைச் சோ்ந்த 17 வயது பள்ளி மாணவரை மும்பை காவல்துறை கைது செய்தது. மகாராஷ்டிர மாநிலம், மும்பையிலிருந்து கடந்த திங்கள்கிழமை புறப்பட்ட…

View More விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் | 17 வயது சிறுவன் கைது!

#Chhattisgarh | போலி வங்கி தொடங்கி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி… சினிமாவை மிஞ்சும் சம்பவம்!

சத்தீஸ்கரில் போலி வங்கி கிளை அமைத்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில உள்ளது சபோரா கிராமம். அங்கு மர்ம நபர்கள் சிலர், கட்டடம் ஒன்றை…

View More #Chhattisgarh | போலி வங்கி தொடங்கி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி… சினிமாவை மிஞ்சும் சம்பவம்!

#IndependenceDay-வில் பறக்காத புறா – அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

சுதந்திர தின விழாவின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் பறக்கவிடப்பட்ட புறா பறக்காததால், காரணமானவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில், முங்கேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 15-ஆம்…

View More #IndependenceDay-வில் பறக்காத புறா – அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை!