அதிகாரிகள் மிரட்டுவதாக தங்கக் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ் குற்றம் சாட்டியுள்ளார்.
View More “அதிகாரிகள் என்னை மிரட்டுகிறார்கள்… மன உளைச்சலுக்கு ஆளாகிறேன்” – நடிகை ரன்யா ராவ் குற்றச்சாட்டு!Gold smuggling
புதிய யுக்தியை கையாளும் தங்கக் கடத்தல் கும்பல்… விமான நிலையங்களுக்கு சுங்கத்துறை எச்சரிக்கை!
தங்கம் கடத்தும் கும்பலின் புதிய டெக்னிக் குறித்து விமான நிலையங்களுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை கடத்தி வருவது சமீப காலமாக அதிகரித்துள்ளதால், சுங்கத்துறை அதிகாரிகள் விமான நிலையங்களில் தீவிர…
View More புதிய யுக்தியை கையாளும் தங்கக் கடத்தல் கும்பல்… விமான நிலையங்களுக்கு சுங்கத்துறை எச்சரிக்கை!கோவை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான #Gold பறிமுதல்!
சார்ஜாவிலிருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சார்ஜாவில் இருந்து கோவை வரும் ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக…
View More கோவை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான #Gold பறிமுதல்!சென்னை விமான நிலையத்தில் நூதன முறையில் 267 கிலோ தங்கம் கடத்தல் – யூ டியூபர் உள்ளிட்ட 9 பேர் கைது!!
சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் ரூ.167 கோடி மதிப்புடைய 267 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட சர்வதேச தங்கம் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 9 பேரை சுங்கத்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை…
View More சென்னை விமான நிலையத்தில் நூதன முறையில் 267 கிலோ தங்கம் கடத்தல் – யூ டியூபர் உள்ளிட்ட 9 பேர் கைது!!துபாயிலிருந்து திருச்சிக்கு நூதன முறையில் கடத்திவரப்பட்ட தங்கம்! – வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்!
துபாயிலிருந்து திருச்சிக்கு விமானம் வாயிலாக நூதன முறையில் தங்கத்தை கடத்தி வந்த நபரை, வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை,…
View More துபாயிலிருந்து திருச்சிக்கு நூதன முறையில் கடத்திவரப்பட்ட தங்கம்! – வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்!திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தப்பட்ட தங்கம் – சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்!
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சார்ஜா, துபாய் போன்ற பல்வேறு…
View More திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தப்பட்ட தங்கம் – சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்!சென்னை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட 8.42 கிலோ தங்கம் பறிமுதல்! மூவரை கைது செய்து தீவிர விசாரணை!!
மலேசியா மற்றும் குவைத் நாடுகளில் இருந்து சென்னைக்கு எல்.இ.டி எமர்ஜென்சி லைட்டுகள் மற்றும் டிரில்லிங் மிஷினில் மறைத்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.4.55 கோடி மதிப்புடைய 8.42 கிலோ தங்கத்தை, சென்னை விமான நிலையத்தில்…
View More சென்னை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட 8.42 கிலோ தங்கம் பறிமுதல்! மூவரை கைது செய்து தீவிர விசாரணை!!தங்கக் கடத்தலில் எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது தெரியுமா?
தங்கக் கடத்தலில் நாட்டிலேயே கேரளா முன்னணி மாநிலமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தங்கக் கடத்தல் கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. கேரள மாநிலம் இதில் முதலிடத்தில் உள்ளது. தமிழகமும், மகாராஷ்டிரமும் அதற்கடுத்தடுத்த…
View More தங்கக் கடத்தலில் எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது தெரியுமா?சென்னை விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.1 கோடியே 93 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ 158 கிராம் தங்கத்தை சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பெரும்…
View More சென்னை விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்சென்னை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்
துபாயிலிருந்து சென்னை வந்த 2 விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.93.5 லட்சம் மதிப்புடைய 2 கிலோ தங்கம், 38 பழைய லேப்டாப்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயிலிருந்து சென்னைக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள்…
View More சென்னை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்