தேர்தல் பிரச்சாரத்தின்போது, தவெக தலைவர் விஜய்-க்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக குற்றம் சாட்டி தவெக சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
View More விஜயின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு ; மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தவெக கடிதம்…!#Police
பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு…. பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையில் விஜய் புகார்……..!
பெண் தொண்டர்களை மோசமாக விமர்சித்தது தொடர்பாக அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி தவெக தலைவர் விஜய் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
View More பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு…. பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையில் விஜய் புகார்……..!ஆகாஷ் மரண வழக்கு : போலீசார் 6 பேர் அதிரடி சஸ்பெண்ட்…..!
மானமதுரையை சேர்ந்த இளைஞர் ஆகாஷ் மரண வழக்கில் 6 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
View More ஆகாஷ் மரண வழக்கு : போலீசார் 6 பேர் அதிரடி சஸ்பெண்ட்…..!ஆரணி அருகே ஒரே தெருவில் 4 வீடுகளில் திருட்டு – பக்கத்து வீடுகளுக்கு வெளிப்புறமாக பூட்டுப் போட்ட ‘பலே’ திருடர்கள்!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அம்மாபாளையத்தில் ஒரே தெருவில் உள்ள நான்கு வீடுகளில் புகுந்து 25 சவரன் தங்க நகை, ரூ.3 லட்ச ம் பணத்தை திருடர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை…
View More ஆரணி அருகே ஒரே தெருவில் 4 வீடுகளில் திருட்டு – பக்கத்து வீடுகளுக்கு வெளிப்புறமாக பூட்டுப் போட்ட ‘பலே’ திருடர்கள்!சாலையோர கழிவுகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் – கரும்புகையால் வாகன ஓட்டிகள் அவதி!
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் கொட்டப்பட்டிருந்த கழிவுகளுக்கு மர்ம நபர் தீ வைத்து சென்றதால் கரும்புகை பத்து அடி உயரத்திற்கு பரவியது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு…
View More சாலையோர கழிவுகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் – கரும்புகையால் வாகன ஓட்டிகள் அவதி!ஈரோட்டில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி – அலாரம் ஒலித்ததால் தப்பி ரூ.10 லட்சம்!
ஈரோடு வீரப்பன்சத்திரம் சக்தி சாலையில் உள்ள கனரா வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் ஏடிஎம்மில் இருந்த பணம் தப்பியது.…
View More ஈரோட்டில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி – அலாரம் ஒலித்ததால் தப்பி ரூ.10 லட்சம்!சாலையோர கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர் மினி வேன் மோதி பலி- கொலையா? என விசாரணை
தாம்பரம் அருகே சாலையோர கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் மீது கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தவர்…
View More சாலையோர கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர் மினி வேன் மோதி பலி- கொலையா? என விசாரணைஆசைக்கு இணங்க மறுத்த அண்ணியை பழிவாங்க குழந்தையை கொன்று ஸ்பீக்கரில் மறைத்த கொடூரன் கைது!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணியை பழிவாங்குவதற்காக அவரது இரண்டரை வயது குழந்தையை கொன்று வீட்டிலுள்ள ஸ்பீக்கரிலேயே மறைத்த காமக்கொடூர கொழுந்தன் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த திருப்பாலபந்தல்…
View More ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணியை பழிவாங்க குழந்தையை கொன்று ஸ்பீக்கரில் மறைத்த கொடூரன் கைது!நெல்லை அருகே பெட்ரோல் பங்கில் ஊழியருக்கு அரிவாள் வெட்டு-சிசிடிவி காட்சி வைரல்!
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே பெட்ரோல் பங்கில் ஊழியரை ஒருவர் அரிவாளால் வெட்டி விட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் இருந்து ஆலங்குளம் செல்லும் சாலையில் பெட்ரோல்…
View More நெல்லை அருகே பெட்ரோல் பங்கில் ஊழியருக்கு அரிவாள் வெட்டு-சிசிடிவி காட்சி வைரல்!செங்கல்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை, ரூ.50,000 பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட…
View More செங்கல்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!