ஆரணி அருகே ஒரே தெருவில் 4 வீடுகளில் திருட்டு – பக்கத்து வீடுகளுக்கு வெளிப்புறமாக பூட்டுப் போட்ட ‘பலே’ திருடர்கள்!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அம்மாபாளையத்தில் ஒரே தெருவில் உள்ள நான்கு வீடுகளில் புகுந்து 25 சவரன் தங்க நகை,  ரூ.3 லட்ச ம் பணத்தை திருடர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை…

View More ஆரணி அருகே ஒரே தெருவில் 4 வீடுகளில் திருட்டு – பக்கத்து வீடுகளுக்கு வெளிப்புறமாக பூட்டுப் போட்ட ‘பலே’ திருடர்கள்!

சாலையோர கழிவுகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் – கரும்புகையால் வாகன ஓட்டிகள் அவதி!

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் கொட்டப்பட்டிருந்த கழிவுகளுக்கு மர்ம நபர் தீ வைத்து சென்றதால் கரும்புகை பத்து அடி உயரத்திற்கு பரவியது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு…

View More சாலையோர கழிவுகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் – கரும்புகையால் வாகன ஓட்டிகள் அவதி!

ஈரோட்டில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி – அலாரம் ஒலித்ததால் தப்பி ரூ.10 லட்சம்!

ஈரோடு வீரப்பன்சத்திரம் சக்தி சாலையில் உள்ள கனரா வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் ஏடிஎம்மில் இருந்த பணம் தப்பியது.…

View More ஈரோட்டில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி – அலாரம் ஒலித்ததால் தப்பி ரூ.10 லட்சம்!

சாலையோர கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர் மினி வேன் மோதி பலி- கொலையா? என விசாரணை

தாம்பரம் அருகே சாலையோர கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் மீது கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தவர்…

View More சாலையோர கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர் மினி வேன் மோதி பலி- கொலையா? என விசாரணை

ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணியை பழிவாங்க குழந்தையை கொன்று ஸ்பீக்கரில் மறைத்த கொடூரன் கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணியை பழிவாங்குவதற்காக அவரது இரண்டரை வயது குழந்தையை கொன்று வீட்டிலுள்ள ஸ்பீக்கரிலேயே மறைத்த காமக்கொடூர கொழுந்தன் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த திருப்பாலபந்தல்…

View More ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணியை பழிவாங்க குழந்தையை கொன்று ஸ்பீக்கரில் மறைத்த கொடூரன் கைது!

நெல்லை அருகே பெட்ரோல் பங்கில் ஊழியருக்கு அரிவாள் வெட்டு-சிசிடிவி காட்சி வைரல்!

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே பெட்ரோல் பங்கில் ஊழியரை ஒருவர் அரிவாளால் வெட்டி விட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் இருந்து ஆலங்குளம் செல்லும் சாலையில் பெட்ரோல்…

View More நெல்லை அருகே பெட்ரோல் பங்கில் ஊழியருக்கு அரிவாள் வெட்டு-சிசிடிவி காட்சி வைரல்!

செங்கல்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை, ரூ.50,000 பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட…

View More செங்கல்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

மேட்டுப்பாளையத்தில் உரிமம் இல்லாத ஆம்புலன்ஸ்கள் பறிமுதல்!

மேட்டுப்பாளையத்தில் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்த மூன்று உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் சேவையில் தனியார் அறக்கட்டளை மற்றும் வாடகை…

View More மேட்டுப்பாளையத்தில் உரிமம் இல்லாத ஆம்புலன்ஸ்கள் பறிமுதல்!

ஆன்லைன் மோசடியால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு: நைஜீரிய இளைஞர் டெல்லியில் கைது!

ஆன்லைன் மோசடியால் சென்னையை சேர்ந்த இளம்பெண் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில் சென்னை கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடியாக செயல்பட்டு நைஜீரிய நாட்டை சேர்ந்தவரை டெல்லியில் வைத்து கைது செய்தது.…

View More ஆன்லைன் மோசடியால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு: நைஜீரிய இளைஞர் டெல்லியில் கைது!

மீன் பிடிக்க சென்ற இளைஞர் மர்மமான முறையில் மரணம் – போலீசார் விசாரணை!

ராணிப்பேட்டை நெமிலையை அடுத்த கீழ்விதி கிராமத்தில் ஏரிக்கரைக்கு மீன் பிடிக்க சென்ற நபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை அரக்கோணத்தை அடுத்த கீழ்வீதி…

View More மீன் பிடிக்க சென்ற இளைஞர் மர்மமான முறையில் மரணம் – போலீசார் விசாரணை!