தமிழ் நாடு முழுவதும் 56 காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
View More 17 எஸ்பிகள் உள்பட 56 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்#Police
ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்…!
சென்னை மின்வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்குகள் திருடப்பட்டது தொடர்பான வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.
View More ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்…!போராடும் பயனாளிகள் மீது காவல்துறையை ஏவி கைது செய்யும் தவெக அரசு ; டிடிவி தினகரன்..!
சென்னையில் TNUHDB-ன் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளை ஒப்படைக்கக் கோரி போராடிய பயனாளிகளை தவெக அரசின் காவல்துறை கைது செய்வதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
View More போராடும் பயனாளிகள் மீது காவல்துறையை ஏவி கைது செய்யும் தவெக அரசு ; டிடிவி தினகரன்..!கோவை சிறுமி விவகாரம்: குற்றவாளிகள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்…!
கோவை சிறுமி படுகொலை வழக்கில் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
View More கோவை சிறுமி விவகாரம்: குற்றவாளிகள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்…!கோவையில் மாயமான 16 வயது சிறுமி பத்திரமாக மீட்பு…!
கோவையில் காணாமல் போன 16 வயது சிறுமி காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.
View More கோவையில் மாயமான 16 வயது சிறுமி பத்திரமாக மீட்பு…!விஜயின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு ; மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தவெக கடிதம்…!
தேர்தல் பிரச்சாரத்தின்போது, தவெக தலைவர் விஜய்-க்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக குற்றம் சாட்டி தவெக சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
View More விஜயின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு ; மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தவெக கடிதம்…!பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு…. பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையில் விஜய் புகார்……..!
பெண் தொண்டர்களை மோசமாக விமர்சித்தது தொடர்பாக அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி தவெக தலைவர் விஜய் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
View More பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு…. பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையில் விஜய் புகார்……..!ஆகாஷ் மரண வழக்கு : போலீசார் 6 பேர் அதிரடி சஸ்பெண்ட்…..!
மானமதுரையை சேர்ந்த இளைஞர் ஆகாஷ் மரண வழக்கில் 6 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
View More ஆகாஷ் மரண வழக்கு : போலீசார் 6 பேர் அதிரடி சஸ்பெண்ட்…..!ஆரணி அருகே ஒரே தெருவில் 4 வீடுகளில் திருட்டு – பக்கத்து வீடுகளுக்கு வெளிப்புறமாக பூட்டுப் போட்ட ‘பலே’ திருடர்கள்!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அம்மாபாளையத்தில் ஒரே தெருவில் உள்ள நான்கு வீடுகளில் புகுந்து 25 சவரன் தங்க நகை, ரூ.3 லட்ச ம் பணத்தை திருடர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை…
View More ஆரணி அருகே ஒரே தெருவில் 4 வீடுகளில் திருட்டு – பக்கத்து வீடுகளுக்கு வெளிப்புறமாக பூட்டுப் போட்ட ‘பலே’ திருடர்கள்!சாலையோர கழிவுகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் – கரும்புகையால் வாகன ஓட்டிகள் அவதி!
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் கொட்டப்பட்டிருந்த கழிவுகளுக்கு மர்ம நபர் தீ வைத்து சென்றதால் கரும்புகை பத்து அடி உயரத்திற்கு பரவியது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு…
View More சாலையோர கழிவுகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் – கரும்புகையால் வாகன ஓட்டிகள் அவதி!