மலையடிவார வீடுகளில் இருந்து 3 நாட்டுத் துப்பாக்கிகள், 78 தோட்டாக்கள் பறிமுதல் – விருதுநகரில் பரபரப்பு!!
மலையடிவார வீடுகளில் இருந்து மூன்று நாட்டுத் துப்பாக்கிகள், 78 தோட்டாக்கள் பறிமுதல்… மூவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை… எங்கு நடந்தது இந்த சம்பவம்…? துப்பாக்கிகள் வைத்திருந்ததன் காரணம் என்ன…? செய்தித் தொகுப்பில்...