திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
View More திருப்பூர் குமரன் மணிமண்டபம் – பணிகள் விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் சாமிநாதன் தகவல்!informs
போக்சோ வழக்குகளை விசாரிக்க போதிய நீதிபதிகள் இல்லை – உச்சநீதிமன்றம் தகவல் !
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வழக்குகளை விசாரிக்க விசாரணை நீதிமன்றங்களில் போதிய நீதிபதிகள் இல்லை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
View More போக்சோ வழக்குகளை விசாரிக்க போதிய நீதிபதிகள் இல்லை – உச்சநீதிமன்றம் தகவல் !வெளிநாட்டு சிறைகளில் 10,152 இந்திய கைதிகள் – மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தகவல் !
வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் 10 ஆயிரத்து 152 இந்தியர்கள் உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More வெளிநாட்டு சிறைகளில் 10,152 இந்திய கைதிகள் – மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தகவல் !“கைது செய்யப்பட்ட மீனவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை” – புதுச்சேரி அமைச்சர் பேட்டி !
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளதாக புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார்.
View More “கைது செய்யப்பட்ட மீனவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை” – புதுச்சேரி அமைச்சர் பேட்டி !கனமழையால் விடுபட்ட அரையாண்டு தேர்வுகள் நாளை முதல் நடைபெறும் – முதன்மை கல்வி அதிகாரி தகவல்!
தென்காசி மாவட்டத்தில் கனமழையால் விடுபட்ட அரையாண்டு தேர்வுகள் நாளை முதல் நடைபெறும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தகவல் தெரிவித்தார். தென்காசி மாவட்டத்தில், கடந்த 18, 19 ஆகிய தேதிகளில் தொடர் கனமழை…
View More கனமழையால் விடுபட்ட அரையாண்டு தேர்வுகள் நாளை முதல் நடைபெறும் – முதன்மை கல்வி அதிகாரி தகவல்!அயோத்தியில் பிரதிஷ்டை நிகழ்ச்சி; தமிழ் மொழியில் அறிவிப்பு பலகைகள் அமைக்கப்படும் – காவல்துறை அதிகாரி தகவல்!
அயோத்தியில் பிரதிஷ்டை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தரும் பக்தர்களுக்கு வசதியாக தமிழ் மொழியிலும் அறிவிப்பு பலகை அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பைசாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள அயோத்தியில் இருந்த…
View More அயோத்தியில் பிரதிஷ்டை நிகழ்ச்சி; தமிழ் மொழியில் அறிவிப்பு பலகைகள் அமைக்கப்படும் – காவல்துறை அதிகாரி தகவல்!தொடர் கனமழை எதிரொலி | தேர்வுகள் ஒத்திவைப்பு – அண்ணா பல்கலைக்கழகம் தகவல்!
தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, நாளை நடைபெற இருந்த தேர்வுகளை ஒத்திவைப்பதாக அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார். குமரிக்கடல் தொடங்கி குலசேகரப்பட்டணம் வரை நிலவக்கூடிய காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களான திருநெல்வேலி,…
View More தொடர் கனமழை எதிரொலி | தேர்வுகள் ஒத்திவைப்பு – அண்ணா பல்கலைக்கழகம் தகவல்!கனமழை பாதிப்பு எதிரொலி; நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
கனமழை பாதிப்பு காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, குன்னூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, குன்னூர் ஆகிய பகுதிகளில் நவம்பர் 22 ஆம் தேதி புதன்கிழமை…
View More கனமழை பாதிப்பு எதிரொலி; நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!கனடாவுக்கு மீண்டும் இ-விசா சேவை – வெளியுறவு அமைச்சகம் தகவல்!
கனடா நாட்டு மக்களுக்கு மீண்டும் இ-விசா சேவையைத் தொடங்கியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் இந்தியா-கனடா இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. நிஜ்ஜார்…
View More கனடாவுக்கு மீண்டும் இ-விசா சேவை – வெளியுறவு அமைச்சகம் தகவல்!தொடர் மழை; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு!
சென்னையின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 24-ம் தேதி வரை பல இடங்களிலும், புதுச்சேரி மற்றும்…
View More தொடர் மழை; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு!