ஆந்திராவில் செம்மரக் கட்டைகள் கடத்தியதாக தமிழ்நாட்டை சேர்ந்த 30 பேர் கைது செய்யபட்டுள்ளனர். உலகிலேயே செம்மரக் கட்டைகள் ஆந்திர வனப்பகுதியில் மட்டுமே விளைகின்றன. இந்த செம்மரங்களை வெட்டி கடத்துவது சர்வதேச அளவிலான ஒரு தொழிலாக…
View More ஆந்திரா: செம்மரம் கடத்தியதாக 30 தமிழர்கள் கைது!#andhra | #Tirupati | #venkateshwaratemple | #onlinebooking | Darshan | #TirupatiDevasthanam | #onlineticket | #News7Tamil | #News7TamilUpdates
திருப்பதி ஏழுமலையான் கோயில் நவம்பர் மாத தரிசன முன்பதிவு அட்டவணை வெளியீடு!
திருப்பதி ஏழுமலையான் கோயில் நவம்பர் மாத தரிசன முன்பதிவு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : நவம்பர் மாதம் ஏழுமலையானை தரிசிக்கும் வகையில் சுப்ரபாதம், தோமாலை, அஷ்டதல…
View More திருப்பதி ஏழுமலையான் கோயில் நவம்பர் மாத தரிசன முன்பதிவு அட்டவணை வெளியீடு!