குஜராத் கடற்பகுதியில், ரூ.1000 கோடி மதிப்பிலான 3300 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்: 5 பேர் கைது!

குஜராத் கடற்பகுதியில்,  சுமார் 3300 கிலோ போதைப்பொருட்களுடன் 5 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  குஜராத்தின் கடற்கரை பகுதியில் இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு சுமார் 3300 கிலோ போதைப்பொருட்களுடன் 5 பேரை…

View More குஜராத் கடற்பகுதியில், ரூ.1000 கோடி மதிப்பிலான 3300 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்: 5 பேர் கைது!

சென்னையில் ரூ. 27 கோடி மதிப்பிலான 2.7 கிலோ போதைப்பொருள் பறிமுதல் – போலீஸ் அதிரடி!

சென்னைக்கு போதைப்பொருளை விமானத்தில் கடத்தி வந்த இந்தோனேஷியாவைச் சேர்ந்தவரை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர். சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்து வந்த பயணிகளின் உடமைகளை மத்திய வருவாய்…

View More சென்னையில் ரூ. 27 கோடி மதிப்பிலான 2.7 கிலோ போதைப்பொருள் பறிமுதல் – போலீஸ் அதிரடி!

கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகள் – பூந்தமல்லியில் பறிமுதல்.!

ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயக்கப்பட கூடாது என அரசு அறிவித்திருந்த நிலையில், கோயம்பேட்டில் இருந்து கேரளாவுக்கு சென்ற இரண்டு ஆம்னி பேருந்துகளை  போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக்…

View More கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகள் – பூந்தமல்லியில் பறிமுதல்.!

செங்கல்பட்டு அருகே பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் கைது..!

செங்கல்பட்டில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்த போலீசார், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புலிப்பாக்கம் கூட்ரோடு பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ம்…

View More செங்கல்பட்டு அருகே பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் கைது..!

சென்னையில் 26 கிலோ கஞ்சா பறிமுதல் – 6 பேர் கைது!

சென்னையில் கஞ்சா விற்பனை செய்த மற்றும் வைத்திருந்த 6 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், 26 கிலோ கஞ்சா மற்றும் 3 செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்…

View More சென்னையில் 26 கிலோ கஞ்சா பறிமுதல் – 6 பேர் கைது!

திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ எடையுள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து மலிண்டோ விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு…

View More திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் பறிமுதல்!

ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் ரூ.59.27 லட்சம் தங்கம் பறிமுதல்!

துபாயிலிருந்து மதுரைக்கு வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் ரூ.59.27 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மற்றும் துபாய்க்கு தினமும் ஸ்பைஜெட் விமானம் வெளிநாட்டு சேவை வழங்கி வரும்…

View More ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் ரூ.59.27 லட்சம் தங்கம் பறிமுதல்!

பிரணவ் ஜுவல்லரி நிறுவனம் தொடர்பான வழக்கு : உரிமையாளரின் மனைவி கார்த்திகா கைது!

பிரணவ் ஜுவல்லரி நிறுவனம் தொடர்பான வழக்கில் அந்நிறுவன உரிமையாளரின் மனைவி கார்த்திகா திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சியை தலைமையிடமாக கொண்டு மதுரை, கும்பகோணம், சென்னை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரணவ் ஜுவல்லரி இயங்கி…

View More பிரணவ் ஜுவல்லரி நிறுவனம் தொடர்பான வழக்கு : உரிமையாளரின் மனைவி கார்த்திகா கைது!

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலையொட்டி கண்காணிப்பு தீவிரம் – வாகன சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

உரிய ஆவணங்கள் இன்றி இரண்டு கார்களில் மூட்டை மூட்டையாக கொண்டு செல்லப்பட்ட 2 கோடி ரூபாய் பணம் ஹைதராபாத்தில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் இம்மாதம்…

View More தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலையொட்டி கண்காணிப்பு தீவிரம் – வாகன சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

கட்டுக்கட்டாக பணம்…அதிர்ந்த அமலாக்கத்துறை! பிரணவ் ஜுவல்லர்ஸ் ரெய்டில் பறிமுதல்!

பிரணவ் ஜுவல்லரி நிறுவனம் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதில் ரூ.100 கோடி மேல் பொதுமக்களிடம் மோசடி செய்தது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருச்சியை தலைமையிடமாக கொண்டு மதுரை, கும்பகோணம், சென்னை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில்…

View More கட்டுக்கட்டாக பணம்…அதிர்ந்த அமலாக்கத்துறை! பிரணவ் ஜுவல்லர்ஸ் ரெய்டில் பறிமுதல்!