அண்ணா நினைவு தினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி !

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

View More அண்ணா நினைவு தினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி !

மெரினா நீச்சல் குளத்தை, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!

ரூ.1.37 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல் குளத்தை, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் மெரினா நீச்சல் குளம் உள்ளது. இந்த குளம் 3.5 முதல் 5…

View More மெரினா நீச்சல் குளத்தை, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!

“ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரியை உயர்த்த ஒப்புக்கொண்டது அதிமுக அரசுதான்!” – அமைச்சர் சிவசங்கர்

ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரியை உயர்த்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்த போது அதற்கு ஒப்புக்கொண்டது அதிமுக அரசு தான் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை தேனாம்பேட்டையில்…

View More “ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரியை உயர்த்த ஒப்புக்கொண்டது அதிமுக அரசுதான்!” – அமைச்சர் சிவசங்கர்

#ChennaiAirShow எதிரொலி | மெட்ரோ ரயில்களில் நிரம்பி வழிந்த கூட்டம்… ஒரே நாளில் இத்தனை லட்சம் பேர் பயணமா?

சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியையொட்டி, நேற்று (அக்.6) ஒரே நாளில் மெட்ரோ ரயிலில் சுமார் 4 லட்சம் பேர் பயணம் செய்ததாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்திய விமானப்படையின்…

View More #ChennaiAirShow எதிரொலி | மெட்ரோ ரயில்களில் நிரம்பி வழிந்த கூட்டம்… ஒரே நாளில் இத்தனை லட்சம் பேர் பயணமா?
5 people lost their lives who came to see the Air Force adventure - Chief Minister M.K.Stal's financial support announcement!

விமானப்படை சாகசத்தை காண வந்து உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னையில் நடந்த விமானப்படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியைக் காணவந்து உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நேற்று…

View More விமானப்படை சாகசத்தை காண வந்து உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு! சென்னையில் கடல் சீற்றம்!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில், சென்னையில் கடல் சீற்றமாக காணபடுகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள காரணத்தால் கேரளா, கர்நாடக போன்ற மாநிலங்களில் கனமழை முதல் அதிகனமழை…

View More தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு! சென்னையில் கடல் சீற்றம்!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் – மெரினாவில் உள்ள நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் முன்னிட்டு மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கருணாநிதியின்…

View More முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101வது பிறந்தநாள் – மெரினாவில் உள்ள நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் – இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புதுப்பிக்கப்பட்ட  நினைவிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இதேபோல, புதுப்பிக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர்…

View More முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் – இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“வங்கக் கடலோரம் வா உடன்பிறப்பே!” – திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்

புதிதாக கட்டப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிட திறப்பு விழாவிற்கு வருமாறு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள மடலில் கூறியிருப்பதாவது…

View More “வங்கக் கடலோரம் வா உடன்பிறப்பே!” – திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்

சென்னை மெரினா கடற்கரையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை… பஞ்சு மிட்டாய்கள் பறிமுதல்…

பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய ரசாயம் கலக்கப்படுவது அறியப்பட்டதன் எதிரொலியாக சென்னை மெரினா கடற்கரையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் கடற்கரை சாலை,  தாவரவியல் பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களில்…

View More சென்னை மெரினா கடற்கரையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை… பஞ்சு மிட்டாய்கள் பறிமுதல்…