திருவாரூரில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வந்த நால்வரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 120லிட்டர் சாராயத்தை கைப்பற்றி அழித்தனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி…

View More திருவாரூரில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது!

ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணியை பழிவாங்க குழந்தையை கொன்று ஸ்பீக்கரில் மறைத்த கொடூரன் கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணியை பழிவாங்குவதற்காக அவரது இரண்டரை வயது குழந்தையை கொன்று வீட்டிலுள்ள ஸ்பீக்கரிலேயே மறைத்த காமக்கொடூர கொழுந்தன் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த திருப்பாலபந்தல்…

View More ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணியை பழிவாங்க குழந்தையை கொன்று ஸ்பீக்கரில் மறைத்த கொடூரன் கைது!

ஆன்லைன் மோசடியால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு: நைஜீரிய இளைஞர் டெல்லியில் கைது!

ஆன்லைன் மோசடியால் சென்னையை சேர்ந்த இளம்பெண் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில் சென்னை கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடியாக செயல்பட்டு நைஜீரிய நாட்டை சேர்ந்தவரை டெல்லியில் வைத்து கைது செய்தது.…

View More ஆன்லைன் மோசடியால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு: நைஜீரிய இளைஞர் டெல்லியில் கைது!

பிரபல துணிக்கடையின் உடைமாற்றும் அறையில் செல்போன் – மூவர் கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில் உடைமாற்றும் அறையில் செல்போன் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் மூன்று பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மேலவீதியில் ரிலையண்ஸ் நிறுவனத்தின்…

View More பிரபல துணிக்கடையின் உடைமாற்றும் அறையில் செல்போன் – மூவர் கைது!

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முயன்ற 300கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட சஞ்சய் காந்தி என்ற நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில்…

View More ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது – இலங்கை கடற்படை நடவடிக்கை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழகத்தின் மீன்பிடி தடை காலமாக சொல்லக்கூடிய 61 நாட்கள் ஏப்ரல் 15 இல் தொடங்கி ஜூன் 14-ல் முடிவடைந்தது.…

View More எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது – இலங்கை கடற்படை நடவடிக்கை

மண்ணுளி பாம்பை விற்க முயன்ற கும்பல்: 20 கி.மீ. விரட்டிச் சென்று கைது செய்த வனத்துறையினர்!

கேரள மாநிலம் பாறசாலை பகுதியில் மண்ணுளி பாம்பு விற்கப்படுவதாக வனத் துறையினருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து திருட்டு கும்பலை சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டி சென்று வனத்துறையினர் கைது செய்தனர்.…

View More மண்ணுளி பாம்பை விற்க முயன்ற கும்பல்: 20 கி.மீ. விரட்டிச் சென்று கைது செய்த வனத்துறையினர்!

தந்தையை அடித்து கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட மகன் – பெரம்பலூரியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர் தனது தாயை தாக்கிவிட்டு தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் மங்கலம் காலனி தெருவை சேர்ந்தவர்கள் செல்வராஜ்-மணிமொழி தம்பதியினர். இவர்களது…

View More தந்தையை அடித்து கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட மகன் – பெரம்பலூரியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் கைது – கணக்கில் வராத ரூ2.5லட்சம் பறிமுதல்!

கடலூரில் வாகனத்திற்கு தகுதி சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கியதாக வட்டார போக்குவரத்து அலுவலர் கைது செய்யப்பட்டார். மேலும் லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனையின்போது அலவலகத்தில் கணக்கில் வராத 2.5லட்ச ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.…

View More கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் கைது – கணக்கில் வராத ரூ2.5லட்சம் பறிமுதல்!

திருப்பதியிலிருந்து ரூ40லட்சம் மதிப்பிலான செம்மரங்கள் கடத்தல் – 16 பேர் கைது!

திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்திய திருவண்னாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உள்பட 16பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு ஆட்டோ, இரு சக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. ஆந்திர…

View More திருப்பதியிலிருந்து ரூ40லட்சம் மதிப்பிலான செம்மரங்கள் கடத்தல் – 16 பேர் கைது!