விருதுநகர் சொக்கநாத சுவாமி ஆலய மகர நோன்பு திருவிழா – சாமி எய்த அம்புகளை பிடிக்க போட்டி போட்டுக்கொண்டு பாய்ந்த பக்தர்கள்!

விருதுநகரிலுள்ள புகழ்பெற்ற சொக்கநாத சுவாமி ஆலயத்தில் விஜயதசமியை முன்னிட்டு நடைபெற்ற மகர நோன்பு திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் பங்கேற்ற பக்தர்கள் சாமியின் அம்புகளை போட்டி போட்டுக்கொண்டு பிடித்தனர். விருதுநகரில் அமைந்துள்ளது புகழ்பெற்ற சொக்கநாத…

View More விருதுநகர் சொக்கநாத சுவாமி ஆலய மகர நோன்பு திருவிழா – சாமி எய்த அம்புகளை பிடிக்க போட்டி போட்டுக்கொண்டு பாய்ந்த பக்தர்கள்!

கைதான வட்டாட்சியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.45 லட்சம் பறிமுதல்!

லஞ்சப்புகாரில் கைது செய்யப்பட்ட விருதுநகர் மாவட்டம்  அருப்புக்கோட்டையை சேர்ந்த வட்டாட்சியர் தென்னரசு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேற்கொண்ட சோதனையில் ரூ.45 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விருதுநகர் மாவட்டம் ஆத்திப்பட்டியை சேர்ந்தவர் தென்னரசு.…

View More கைதான வட்டாட்சியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.45 லட்சம் பறிமுதல்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் பிரமோற்சவ விழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரமோற்சவ விழா கோலாகலமாக நடந்தேறியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் தென்திருப்பதி என்றழைக்கப்படுவது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீனிவாச பெருமாள்…

View More ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் பிரமோற்சவ விழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நூற்பாலை உற்பத்தியாளர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்!

விருதுநகர் மாவட்டம் ராஜாபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த நூற்பாலை உற்பத்தியாளர்கள் அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம்…

View More மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நூற்பாலை உற்பத்தியாளர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்!

ஆடு மேய்பவரை தாக்கி 18 ஆடுகளை திருடிச் சென்ற கும்பல் : நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த நபர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி விட்டு 18ஆடுகளை திருடிச் சென்ற கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கம் சார்பில்…

View More ஆடு மேய்பவரை தாக்கி 18 ஆடுகளை திருடிச் சென்ற கும்பல் : நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

ராஜபாளையம் பூமாரியம்மன் கோயில் திருவிழா-நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்!!

ராஜபாளையத்தை அடுத்த சங்கரபாண்டியபுரம் பூமாரியம்மன் கோயில் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கியும்,அக்னிசட்டி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். ராஜபாளையம் அருகே சங்கரபாண்டியபுரம் பூமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 21 -ம்…

View More ராஜபாளையம் பூமாரியம்மன் கோயில் திருவிழா-நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த யானை!

விருதுநகர் மாவட்டம் அத்திகோயில் பகுதியிலுள்ள மலைப்பகுதியிலிருந்து அடிவாரத்தை நோக்கி இரைத் தேடி வந்த யானை ஒன்று அப்பகுதியிலிருந்த பள்ளத்தில் எதிர்பாரதவிதமாக விழுந்து உயிரிழந்தது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி வனப்பகுதியில் புலிகள் மட்டுமின்றி…

View More ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த யானை!

பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கிய மக்கள்-கூமாபட்டியில் நெகிழ்ச்சி சம்பவம்!

விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டியில் தங்கள் ஊரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு கிராம மக்கள் கல்விச்சீர் வழங்கிய நிகழ்வு பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாடு தொன்றுதொட்டே கல்வியில் சிறந்து விளங்ககூடிய மாநிலங்களில் ஒன்றாகும். உலகின் முதல்…

View More பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கிய மக்கள்-கூமாபட்டியில் நெகிழ்ச்சி சம்பவம்!

பருவ நிலை மாற்றத்தால் மா விளைச்சல் பாதிப்பு- விவசாயிகள் வேதனை

விருதுநகர் மாவட்டத்தில் நிலவும் காலநிலை மாற்றத்தால் மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர்,பிளவக்கல்,ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மா,பலா,நெல் உள்ளிட்ட பயிர்கள் பயிடப்பட்டு…

View More பருவ நிலை மாற்றத்தால் மா விளைச்சல் பாதிப்பு- விவசாயிகள் வேதனை

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி!

விருதுநகரில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தண்ணீரை சேமிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கொடியசைத்து துவங்கி வைத்தார். தண்ணீரை சேமிப்பதின் அவசியத்தை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும்…

View More உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி!