ஆந்திரா: செம்மரம் கடத்தியதாக 30 தமிழர்கள் கைது!

ஆந்திராவில் செம்மரக் கட்டைகள் கடத்தியதாக தமிழ்நாட்டை சேர்ந்த 30 பேர் கைது செய்யபட்டுள்ளனர்.  உலகிலேயே செம்மரக் கட்டைகள் ஆந்திர வனப்பகுதியில் மட்டுமே விளைகின்றன. இந்த செம்மரங்களை வெட்டி கடத்துவது சர்வதேச அளவிலான ஒரு தொழிலாக…

View More ஆந்திரா: செம்மரம் கடத்தியதாக 30 தமிழர்கள் கைது!

மர்மமான முறையில் படகுகள் எாிந்து சேதம் – மீனவர்கள் கவலை

கடலூர் துறைமுகத்தில் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 8 பைபர் படகுகள் மர்மமான முறையில் எரிந்து சேதம் அடைந்தன. கடலூர் துறைமுகம் அருகே பல்வேறு மீனவ கிராமங்கள் உள்ள நிலையில் மீனவர்கள் அக்கரைக்கோரி…

View More மர்மமான முறையில் படகுகள் எாிந்து சேதம் – மீனவர்கள் கவலை