திருப்பதியிலிருந்து ரூ40லட்சம் மதிப்பிலான செம்மரங்கள் கடத்தல் – 16 பேர் கைது!

திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்திய திருவண்னாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உள்பட 16பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு ஆட்டோ, இரு சக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. ஆந்திர…

View More திருப்பதியிலிருந்து ரூ40லட்சம் மதிப்பிலான செம்மரங்கள் கடத்தல் – 16 பேர் கைது!

ஆளுநர்கள் நியமனமும்… ஓயாத சர்ச்சைகளும்…

“ஓய்வுக்குப் பிறகான பதவி ஆசை, ஓய்வுக்கு முந்தைய தீர்ப்புகளை பாதிக்கும். இது நீதித்துறையின் சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தல்” மத்திய அமைச்சராகவும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருந்த அருண் ஜெட்லி நாடாளுமன்ற மாநிலங்களவையில் தெரிவித்த…

View More ஆளுநர்கள் நியமனமும்… ஓயாத சர்ச்சைகளும்…