சென்னை போரூர் அருகே ராகுல் காந்தி ஒற்றுமை பயணத்தின் ஓராண்டு நிறைவு நாளை முன்னிட்டு, 300-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம் சென்றனர். கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் கட்சி…
View More ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் நடைப்பயணம்!rally
மணிப்பூரை தொடர்ந்து பற்றி எரியும் ஹரியானா.. – என்னதான் நடக்கிறது..?
இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடித்த மணிப்பூர் வன்முறை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அதன் சுவடுகள் மறையும் முன்பே ஹரியானா மாநிலம் பெரும் கலவரத்தால் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மே மாதம்…
View More மணிப்பூரை தொடர்ந்து பற்றி எரியும் ஹரியானா.. – என்னதான் நடக்கிறது..?தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி அரசு ஊழியர்கள் கண்டன பேரணி!
தென்காசியில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துதல், தமிழக அரசு துறைகளில் காலியாக…
View More தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி அரசு ஊழியர்கள் கண்டன பேரணி!மதுபான உயிரிழப்புகள் தொடர்பாக அரசு அதிகாரிகள் தவறான தகவலை பரப்பி வருகின்றனர் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
தஞ்சாவூரில் சயனைடு கலந்து மதுபானம் குடித்து இருவர் உயிரிழந்த விவகாரத்தில், தற்கொலை செய்து கொண்டதாக அரசு அதிகாரிகள் தவறான தகவலை பரப்பி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை கிண்டி ராஜ்பவனில்…
View More மதுபான உயிரிழப்புகள் தொடர்பாக அரசு அதிகாரிகள் தவறான தகவலை பரப்பி வருகின்றனர் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!சென்னையில் கோட்டையை நோக்கி 3000 அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்கள் பேரணி!
அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் 3000-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சென்னை பல்லவன் இல்லத்திலிருந்து கோட்டை நோக்கி பேரணி மேற்கொண்டனர். அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதிய உயர்வு குறித்த தேர்தல் கால வாக்குறுதியை…
View More சென்னையில் கோட்டையை நோக்கி 3000 அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்கள் பேரணி!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு, காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2ம் தேதி, தமிழ்நாட்டின் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறை…
View More தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி – உச்சநீதிமன்றம் தீர்ப்புபள்ளிவாசல் திறப்பு விழா – மூன்று மதத்தினரும் சீர்வரிசையோடு பங்கேற்பு
புதுக்கோட்டையில் பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு இந்து, கிருஸ்துவ சமூகத்தை சேர்ந்தவர்கள் சீர்வரிசை எடுத்து வந்து விழாவில் கலந்து கொண்டது மத நல்லினத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கணேஷ் நகர் பகுதியில் பள்ளிவாசல் திறப்பு…
View More பள்ளிவாசல் திறப்பு விழா – மூன்று மதத்தினரும் சீர்வரிசையோடு பங்கேற்புஅய்யா வைகுண்டர் அவதார விழா – சென்னையில் பக்தர்கள் ஊர்வலம்
அய்யா வைகுண்டரின் 191வது அவதார விழாவை முன்னிட்டு சென்னையில் பக்தர்கள் ஊர்வலமாகச் சென்றனர். அய்யா வைகுண்டரின் 191வது அவதார விழாவை முன்னிட்டு சென்னை பழைய வண்ணாரப்பேட்டை நாராயண நாயக்கன் தெருவில் உள்ள தங்கக்கிளி திருமண…
View More அய்யா வைகுண்டர் அவதார விழா – சென்னையில் பக்தர்கள் ஊர்வலம்தமிழ் மெல்லச் சாகவில்லை, வேகமாக செத்து வருகின்றது! – பாமக நிறுவனர் ராமதாஸ்
தமிழ் மெல்லச் சாகவில்லை, வேகமாக செத்து வருகின்றது என்றும், தமிழ் எங்கே உள்ளது என்று தெரிவித்தால், தனது தலையை அடமானம் வைத்து ரூ.5 கோடி தருவேன் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பொங்கு…
View More தமிழ் மெல்லச் சாகவில்லை, வேகமாக செத்து வருகின்றது! – பாமக நிறுவனர் ராமதாஸ்’தமிழைத் தேடி’ விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார் பாமக நிறுவனர் ராமதாஸ்
தமிழே ஆட்சி செய்யும் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் ’தமிழைத் தேடி’ என்ற விழிப்புணர்வு பயணத்தை இன்று தொடங்கினார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ’தமிழைத் தேடி’ என்ற பெயரில் விழிப்புணர்வு…
View More ’தமிழைத் தேடி’ விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார் பாமக நிறுவனர் ராமதாஸ்