தமிழே ஆட்சி செய்யும் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் ’தமிழைத் தேடி’ என்ற விழிப்புணர்வு பயணத்தை இன்று தொடங்கினார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ’தமிழைத் தேடி’ என்ற பெயரில் விழிப்புணர்வு…
View More ’தமிழைத் தேடி’ விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார் பாமக நிறுவனர் ராமதாஸ்rally
பேரறிஞர் அண்ணா நினைவுநாள் அமைதி பேரணி – திமுகவினர் திரளாக பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
எத்திசையும் பேரறிஞர் அண்ணா எனும் பேரொளி பரவும் வகையில், பிப்ரவரி 3-ம் தேதி அண்ணா நினைவுநாள் அமைதிப் பேரணியில், திமுகவினர் திரளாக பங்கேற்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர்…
View More பேரறிஞர் அண்ணா நினைவுநாள் அமைதி பேரணி – திமுகவினர் திரளாக பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்புநாடாளுமன்றத்தை நோக்கி பேரணி – தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் திட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மாநில அரசு ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் இணைந்து…
View More நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி – தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் திட்டம்மனித சங்கிலி பேரணிக்கு தடை விதித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது; திருமாவளவன்
சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு தடை விதித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. காவல் துறையிடம் அனுமதி பெற்று மனித சங்கிலி நடத்தப்படும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.…
View More மனித சங்கிலி பேரணிக்கு தடை விதித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது; திருமாவளவன்பாஜக பேரணிக்கு காவல்துறை தடை
மோடி அரசின் எட்டு ஆண்டு சாதனைகளை விளக்கி குமரியில் தொடங்கி சென்னை வரை மோட்டார் சைக்கிளில் பேரணியாக செல்ல பாஜக இளைஞரணியினர் முடிவு செய்திருந்தனர். இந்த மோட்டார் சைக்கிள் பேரணிக்கு கடைசி நேரத்தில் தமிழக…
View More பாஜக பேரணிக்கு காவல்துறை தடைபுகுஷிமாவில் இருந்து புறப்பட்ட ஒலிம்பிக் தீப ஒளி!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான தீபத் தொடர் ஓட்டம் அணு உலை கதிர்வீச்சு வெடிப்பால் பாதிக்கப்பட்ட புகுஷிமாவில் இருந்து இன்று தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக ஜப்பானில் கடந்த ஆண்டு நடைபெற…
View More புகுஷிமாவில் இருந்து புறப்பட்ட ஒலிம்பிக் தீப ஒளி!அய்யா வைகுண்டரின் அவதாரத் திருவிழா: சென்னையில் ஊர்வலம்!
அய்யா வைகுண்டரின் 189வது அவதார திருவிழாவையொட்டி, சென்னையில் ஊர்வலம் நடைபெற்றது. அய்யா வைகுண்டரின் அவதார திருவிழா, வருடந்தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சென்னையை அடுத்த மணலி புதுநகரில் உள்ள கோயிலில், இன்று 189வது அவதார…
View More அய்யா வைகுண்டரின் அவதாரத் திருவிழா: சென்னையில் ஊர்வலம்!புற்றுநோய் தினம்: அடையாறு புற்றுநோய் மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி!
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, அடையாறு புற்றுநோய் மையத்தின் சார்பில், விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உலகம் முழுவதும் பிப்ரவரி 4-ம் தேதி புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட் சார்பில்…
View More புற்றுநோய் தினம்: அடையாறு புற்றுநோய் மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி!