அரசு மதுபான கடையை அகற்ற கோரி அரசு பேருந்தை சிறை பிடித்த பொது மக்கள்!

பொன்னமராவதியில் அரசு மதுபான கடையை உடனடியாக அகற்ற கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் இருந்து உலகம்பட்டி வழியாக திருச்சி, மதுரை…

View More அரசு மதுபான கடையை அகற்ற கோரி அரசு பேருந்தை சிறை பிடித்த பொது மக்கள்!

மதுபான உயிரிழப்புகள் தொடர்பாக அரசு அதிகாரிகள் தவறான தகவலை பரப்பி வருகின்றனர் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

தஞ்சாவூரில் சயனைடு கலந்து மதுபானம் குடித்து இருவர் உயிரிழந்த விவகாரத்தில், தற்கொலை செய்து கொண்டதாக அரசு அதிகாரிகள் தவறான தகவலை பரப்பி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை கிண்டி ராஜ்பவனில்…

View More மதுபான உயிரிழப்புகள் தொடர்பாக அரசு அதிகாரிகள் தவறான தகவலை பரப்பி வருகின்றனர் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

தஞ்சையில் மது அருந்தி 2பேர் உயிரிழப்பு : மதுவில் சயனைடு கலக்கப்பட்டிருந்ததாக மாவட்ட ஆட்சியர் பேட்டி..!!

தஞ்சையில் மது அருந்தி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், மதுவில் சயனைடு கலந்திருந்தது தெரிய வந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் அரசு மதுபான கடை திறப்பதற்கு முன்பே…

View More தஞ்சையில் மது அருந்தி 2பேர் உயிரிழப்பு : மதுவில் சயனைடு கலக்கப்பட்டிருந்ததாக மாவட்ட ஆட்சியர் பேட்டி..!!

டாஸ்மாக் வருமானம் மூலம் ஆட்சி நடத்த வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை – அமைச்சர் செந்தில் பாலாஜி

டாஸ்மாக் வருமானம் மூலம் ஆட்சி நடத்த வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தானியங்கி மது விற்பனை இயந்திரம் தொடர்பாக சர்ச்சை எழுந்த…

View More டாஸ்மாக் வருமானம் மூலம் ஆட்சி நடத்த வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை – அமைச்சர் செந்தில் பாலாஜி