சென்னையில் அதிகரித்த திருட்டு சம்பவங்கள்! காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை!

சென்னையில் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பால்,  குற்றவாளிகளை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். சென்னை பெருநகரில் வாகனங்கள் திருட்டு, செல்போன் பறிப்பு போன்ற  வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை…

View More சென்னையில் அதிகரித்த திருட்டு சம்பவங்கள்! காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை!

சேலம் ஆர்ஆர் உணவகத்திற்கு சீல் வைத்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்!

சென்னையை அடுத்த மதுரவாயல் அருகே உணவு பாதுகாப்பு தரச் சான்று புதுப்பிக்காததால்,  சேலம் ஆர்ஆர் உணவகத்திற்கு, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை மதுரவாயல் அருகே பிரபலமான சேலம் ஆர்.ஆர்…

View More சேலம் ஆர்ஆர் உணவகத்திற்கு சீல் வைத்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்!

கொடியேற்றத்துடன் துவங்கிய திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் நவராத்திரி திருவிழா!

சென்னை திருவொற்றியூரில்  உள்ள பழமை வாய்ந்த தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில், புரட்டாசி மாத நவராத்திரி திருவிழா கொடியேற்றுடன் துவங்கியது. திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. …

View More கொடியேற்றத்துடன் துவங்கிய திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் நவராத்திரி திருவிழா!

வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்புடன் சண்டையிட்டு உயிரை விட்ட செல்லப்பிராணி!

சென்னை ஆவடி அருகே வீட்டிற்குள், நுழைய முயன்ற பாம்புடன் சண்டையிட்டு தன் எஜமானை காப்பாற்றிய நாய் துடித்துடித்து உயிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த ஆவடி ராஜ் பாய் நகர், திருவள்ளுவர் தெருவை…

View More வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்புடன் சண்டையிட்டு உயிரை விட்ட செல்லப்பிராணி!

தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் அகில உலக மருத்துவ மாநாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் அகில உலக மருத்துவ மாநாடு நடைபெற இருப்பதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் டைம்ஸ் ஆப் இந்தியா சார்பில் டைம்ஸ்…

View More தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் அகில உலக மருத்துவ மாநாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் நடைப்பயணம்!

சென்னை போரூர் அருகே ராகுல் காந்தி ஒற்றுமை பயணத்தின் ஓராண்டு நிறைவு நாளை முன்னிட்டு, 300-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம் சென்றனர். கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் கட்சி…

View More ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் நடைப்பயணம்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு கடல் போல் தேங்கிய மழைநீர்!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு கடல்போல் தேங்கிய மழைநீரால் வாகனங்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின. சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்றிரவு 8 மணி முதல் பல்வேறு இடங்களில் மழை…

View More கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு கடல் போல் தேங்கிய மழைநீர்!

சென்னையில் கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை!

சென்னை கே.கே நகர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பகவான் ஸ்ரீ கோகுல கிருஷ்ணன் திருக்கோயிலில், கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும், ஆவணி மாதம் கிருஷ்ண…

View More சென்னையில் கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை!

கோயில் தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த பெண்ணால் பரபரப்பு!

ராமாபுரத்தில் கோயில் தீ மிதி திருவிழாவில் அக்னி குண்டத்தில் பெண் கால் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராமாபுத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் தீ…

View More கோயில் தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த பெண்ணால் பரபரப்பு!

நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மற்றும் தமிழ் பொக்கிஷம் சார்பில் இலவச கண்கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி!

சென்னை பல்லாவரத்தில், செங்கல்பட்டு மாவட்டம் மொபைல் சேல்ஸ்& சர்வீஸ் நல சங்கம், நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மற்றும் தமிழ் பொக்கிஷம் சார்பில் இலவச கண்கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை பல்லாவரம்…

View More நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மற்றும் தமிழ் பொக்கிஷம் சார்பில் இலவச கண்கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி!