மணிப்பூரை தொடர்ந்து பற்றி எரியும் ஹரியானா.. – என்னதான் நடக்கிறது..?

இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடித்த மணிப்பூர் வன்முறை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அதன் சுவடுகள் மறையும் முன்பே ஹரியானா மாநிலம் பெரும் கலவரத்தால் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மே மாதம்…

View More மணிப்பூரை தொடர்ந்து பற்றி எரியும் ஹரியானா.. – என்னதான் நடக்கிறது..?

மணிப்பூரை தொடர்ந்து 3-வது நாளாக வன்முறையால் பற்றி எரியும் ஹரியானா! 5 பேர் பலி,… 70 பேர் கைது!

ஹரியானாவின் நூஹ் என்ற இடத்தில் நடந்த வன்முறையில் இரண்டு ஊர்க்காவலர்கள், ஒரு இஸ்லாம் மத போதகர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3-வது நாளாக தொடர்ந்து இன்றும் அங்கே பதற்றம் நிலவி வருகிறது.…

View More மணிப்பூரை தொடர்ந்து 3-வது நாளாக வன்முறையால் பற்றி எரியும் ஹரியானா! 5 பேர் பலி,… 70 பேர் கைது!