தூத்துக்குடியில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி!

தூத்துக்குடியில் காவேரி மருத்துவமனை சார்பாக மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தியாவில் நான்கில் ஒரு பெண் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  இதற்கு முக்கிய காரணம் பெண்கள் மார்பக புற்றுநோய்…

View More தூத்துக்குடியில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி!

மாதர் சங்கம் சார்பில் போதைப் பொருளுக்கு எதிரான பிரச்சார நடைபயணம்!

திருப்பூரில் போதைப்பொருளுக்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் போதை பொருளுக்கு எதிரான பிரச்சார நடைபயணம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மேற்கு மண்டல போதை எதிர்ப்பு மாநாடானது வரும்…

View More மாதர் சங்கம் சார்பில் போதைப் பொருளுக்கு எதிரான பிரச்சார நடைபயணம்!

தேனியில் சிறுதானிய உணவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி!

தேனியில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய உணவு பயன்பாடு குறித்து விளக்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சிறுதானிய உணவு வகைகள் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் சிறு தானிய ஆண்டாக இந்தியா…

View More தேனியில் சிறுதானிய உணவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி!

புதுச்சேரியில் கண் தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி!

புதுச்சேரியில் கண் தானத்தை வலியுறுத்தும் வகையில், முகத்தில் விழுப்புணர்வு ஓவியங்களை வரைந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணியாக சென்று, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். புதுச்சேரி ரெட் கிராஸ் சொசைட்டி, இந்திரா காந்தி அரசு மருத்துவ…

View More புதுச்சேரியில் கண் தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி!

பழனியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி!

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பழனி நகராட்சி சார்பில் “என் குப்பை எனது பொறுப்பு” என்ற பெயரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்சியை, பழனி நகர்…

View More பழனியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி!

பள்ளிவாசல் திறப்பு விழா – மூன்று மதத்தினரும் சீர்வரிசையோடு பங்கேற்பு

புதுக்கோட்டையில் பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு இந்து, கிருஸ்துவ சமூகத்தை சேர்ந்தவர்கள் சீர்வரிசை எடுத்து வந்து விழாவில் கலந்து கொண்டது மத நல்லினத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தது. புதுக்கோட்டை மாவட்டம்  கணேஷ் நகர் பகுதியில் பள்ளிவாசல் திறப்பு…

View More பள்ளிவாசல் திறப்பு விழா – மூன்று மதத்தினரும் சீர்வரிசையோடு பங்கேற்பு

போதையில்லா தமிழ்நாடு; 11 வயது சிறுவன் 200 கி.மீ. சைக்கிளில் விழிப்புணர்வு பிரச்சாரம்

போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற எண்ணத்தை முன் நிறுத்தி, சென்னையில் இருந்து கடலூருக்கு 11 வயது சிறுவன் 200 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார். கடலூர் கோண்டூர் பகுதியை சேர்ந்தவர்…

View More போதையில்லா தமிழ்நாடு; 11 வயது சிறுவன் 200 கி.மீ. சைக்கிளில் விழிப்புணர்வு பிரச்சாரம்