தமிழ்நாடு திறந்து நிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் புறக்கணித்துள்ளார்.
View More ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் பட்டமளிப்பு விழா – அமைச்சர் கோவி செழியன் புறக்கணிப்பு!Governor R.N.Ravi
செந்தில் பாலாஜி விவகாரம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய ஆளுநர்
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்படி அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதிய கடிதம் வெளியானது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி…
View More செந்தில் பாலாஜி விவகாரம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய ஆளுநர்”அடிப்படை விஷயங்களை சரி செய்யாமல் வெளிநாடுகளில் பேசி எந்த பயனும் இல்லை” – மோடியின் பேச்சிற்கு கனிமொழி கருத்து!
அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியத்தற்கு “இங்கே இருக்கும் அடிப்படை விஷயங்களை சரி செய்யாமல் வெளிநாடுகளில் சென்று பேசி எந்த பயனும் இல்லை” என எம்.பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். உலக அகதிகள் தினத்தை…
View More ”அடிப்படை விஷயங்களை சரி செய்யாமல் வெளிநாடுகளில் பேசி எந்த பயனும் இல்லை” – மோடியின் பேச்சிற்கு கனிமொழி கருத்து!மதுபான உயிரிழப்புகள் தொடர்பாக அரசு அதிகாரிகள் தவறான தகவலை பரப்பி வருகின்றனர் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
தஞ்சாவூரில் சயனைடு கலந்து மதுபானம் குடித்து இருவர் உயிரிழந்த விவகாரத்தில், தற்கொலை செய்து கொண்டதாக அரசு அதிகாரிகள் தவறான தகவலை பரப்பி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை கிண்டி ராஜ்பவனில்…
View More மதுபான உயிரிழப்புகள் தொடர்பாக அரசு அதிகாரிகள் தவறான தகவலை பரப்பி வருகின்றனர் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!மூன்றாம் தர, இரண்டாம் தர அரசியலை ஆளுநர் செய்ய வேண்டாம் – சபாநாயகர் அப்பாவு
தமிழ்நாடு ஆளுநர் இரண்டாம் தர, மூன்றாம் தர அரசியல்வாதிகளை போன்று அரசியல் செய்ய வேண்டாம் என சபாநாயகர் அப்பாவு கேட்டுக் கொண்டுள்ளார். கோவை மாவட்டம், சூலூரில் வர்த்தகர் சங்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு நிகழ்ச்சி…
View More மூன்றாம் தர, இரண்டாம் தர அரசியலை ஆளுநர் செய்ய வேண்டாம் – சபாநாயகர் அப்பாவுசமதர்ம சமநிலையை அடைய அய்யா வைகுண்டரின் போதனைகள் அவசியம் – ஆளுநர் ஆர்.என்.ரவி
அய்யா வைகுண்டரின் போதனைகளை மக்கள் தங்களது வாழ்வியலில் கடைபிடிக்க வேண்டும். அப்போது தான் சமதர்ம சமநிலையை அடைய முடியும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று கன்னியாகுமரி…
View More சமதர்ம சமநிலையை அடைய அய்யா வைகுண்டரின் போதனைகள் அவசியம் – ஆளுநர் ஆர்.என்.ரவி”பெண்களை பின் தள்ளக் கூடிய எந்த ஒரு நாடும் வளர்ந்தது இல்லை” – ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் “எண்ணித் துணிக” என்ற தலைப்பில் ஆளுநர் ரவி தமிழக பெண் ஆளுமைகளுடன் கலந்துரையாடினார். அப்போது பேசியதாவது: அம்மா சமையல் எனும் யூடியூப் சேனல் நடத்தி வரும் மீனாட்சி,…
View More ”பெண்களை பின் தள்ளக் கூடிய எந்த ஒரு நாடும் வளர்ந்தது இல்லை” – ஆளுநர் ஆர்.என்.ரவி”மருத்துவர்களுக்கு தரும் மரியாதையை பாம்பு பிடிப்பவர்களுக்கு வழங்க வேண்டும்” – ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழகத்தில் இருந்து அமெரிக்காவுக்குச் சென்று அங்கு மக்களை அச்சுறுத்தி வந்த பாம்புகளை பிடித்ததற்காக, செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட சென்னேரி இருளர் குடியிருப்பை சேர்ந்த வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ…
View More ”மருத்துவர்களுக்கு தரும் மரியாதையை பாம்பு பிடிப்பவர்களுக்கு வழங்க வேண்டும்” – ஆளுநர் ஆர்.என்.ரவிசமூகநீதி என்ற சொல் ஆளுநருக்கு எரிச்சலைத் தருகிறது : முரசொலி விமர்சனம்
சமூகநீதி என்ற சொல் ஆளுநருக்கு எரிச்சலைத் தருவதாகவும், அதனால் சமூகநீதியைக் குற்றம்சாட்ட, ஆர்.என்.ரவி அம்பேத்கரை போர்வையாகப் பயன்படுத்திக் கொள்கிறார் எனவும் திமுக நாளேடான முரசொலி விமர்சனம் செய்துள்ளது. சென்னை கிண்டியில் இயங்கி வரும் அண்ணா…
View More சமூகநீதி என்ற சொல் ஆளுநருக்கு எரிச்சலைத் தருகிறது : முரசொலி விமர்சனம்ஆளுநரை சட்டப்பேரவைக்கு அழைத்து திமுக அரசு அவமானப்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்
ஆளுநரை சட்டப்பேரவைக்கு அழைத்து ஆளும் திமுக அரசு அவமானப்படுத்தியதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர்…
View More ஆளுநரை சட்டப்பேரவைக்கு அழைத்து திமுக அரசு அவமானப்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்