பழைய ஓய்வூதியத் திட்டம் : அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு திமுக மீண்டும் துரோகம் – அன்புமணி ராமதாஸ்..!

பழைய ஓய்வூதியத் திட்ட விவகாரத்தில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு திமுக அரசு மீண்டும் துரோகம் செய்துள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More பழைய ஓய்வூதியத் திட்டம் : அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு திமுக மீண்டும் துரோகம் – அன்புமணி ராமதாஸ்..!

பிகாரில் பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் ரூ.15,000ஆக உயர்வு – முதலமைச்சர் நிதீஷ் குமார் அறிவிப்பு!

பிகார் மாநிலத்தில் பத்திரிகையாளர்களுக்கான மாத ஓய்வூதியத்தை ரூ.15,000-ஆக உயர்த்தி அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

View More பிகாரில் பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் ரூ.15,000ஆக உயர்வு – முதலமைச்சர் நிதீஷ் குமார் அறிவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் 24 % உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் 24 % உயர்த்தி வழங்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

View More நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் 24 % உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு!

“பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” – தலைமைச் செயலக சங்கத்தினர் கண்டன அறிக்கை!

2021 தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட கோரி தலைமைச் செயலகச் சங்கத்தினர் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

View More “பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” – தலைமைச் செயலக சங்கத்தினர் கண்டன அறிக்கை!

அரசு பெண் ஊழியர் இறந்தால் கணவருக்கு பதிலாக பிள்ளைக்கு ஓய்வூதியம் – மத்திய அரசு அறிவிப்பு!

அரசு பெண் ஊழியர்கள் தங்கள் இறப்புக்கு பிறகு குடும்ப ஓய்வூதியம் பெற கணவருக்கு பதிலாக பிள்ளையை நியமிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அரசு பெண் ஊழியர்கள் உயிரிழப்புக்கு பிறகு தங்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும்…

View More அரசு பெண் ஊழியர் இறந்தால் கணவருக்கு பதிலாக பிள்ளைக்கு ஓய்வூதியம் – மத்திய அரசு அறிவிப்பு!

கணவருக்கு பதிலாக குழந்தைகள் ஓய்வூதியம் -மத்திய அரசு அனுமதி!

கணவரிடம் இருந்து பிரிந்து வாழும் அரசு பெண் ஊழியர்கள்,  குடும்ப ஓய்வூதியம் பெற கணவருக்கு பதிலாக தங்களது குழந்தைகளின் பெயரை பரிந்துரைக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  மத்திய சிவில் சர்வீசஸ் விதிகளின்படி, ஒரு…

View More கணவருக்கு பதிலாக குழந்தைகள் ஓய்வூதியம் -மத்திய அரசு அனுமதி!

பழைய ஓய்வூதியத் திட்டத்தால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்படும்..! – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தினால் மாநிலங்களுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவரப்போவதாக மத்திய…

View More பழைய ஓய்வூதியத் திட்டத்தால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்படும்..! – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

80 வயதை கடந்த வாக்காளர்களை வீடு தேடிச் சென்று கௌரவித்த மாவட்ட ஆட்சியர்!

திருப்பத்தூர் அருகே 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களை வீடு தேடிச் சென்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கௌரவித்த சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதுவரை நடந்த தேர்தல்களில் வாக்களித்தும், இனி வரும்…

View More 80 வயதை கடந்த வாக்காளர்களை வீடு தேடிச் சென்று கௌரவித்த மாவட்ட ஆட்சியர்!

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த பரிசீலனை – நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அரசு கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறும் 100 வயதை கடந்த…

View More பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த பரிசீலனை – நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு

ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரி புதுச்சேரியில் நூதன போராட்டம்!

புதுச்சேரியில் ஓய்வு பெற்ற முன்னாள் அரசு அதிகாரிகள் தங்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி மணியடித்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். புதுச்சேரியில் மத்திய அரசின்பல்வேறு துறைகளில் பணிபுரிந்து ஓய்வுப் பெற்ற அரசு…

View More ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரி புதுச்சேரியில் நூதன போராட்டம்!