பள்ளிவாசல் திறப்பு விழா – மூன்று மதத்தினரும் சீர்வரிசையோடு பங்கேற்பு
புதுக்கோட்டையில் பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு இந்து, கிருஸ்துவ சமூகத்தை சேர்ந்தவர்கள் சீர்வரிசை எடுத்து வந்து விழாவில் கலந்து கொண்டது மத நல்லினத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கணேஷ் நகர் பகுதியில் பள்ளிவாசல் திறப்பு...