“இது ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான அழைப்பு!” – டெல்லி காங். தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி பேச்சு

அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து மார்ச் 31-ம் தேதி நடைபெற இருக்கும் மெகா பேரணி, நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான அழைப்பாக இருக்கும் என்று டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி தெரிவித்துள்ளார். டெல்லியில்…

View More “இது ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான அழைப்பு!” – டெல்லி காங். தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி பேச்சு

அரவிந்த் கெஜ்ரிவால் கைது எதிரொலி: மார்ச் 31-ல் டெல்லியில் மெகா பேரணி… இந்தியா கூட்டணி அறிவிப்பு…

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வரும் 31-ம் தேதி டெல்லியில் மெகா பேரணி நடத்த இருப்பதாக இந்தியா கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.. டெல்லியில் மதுபான…

View More அரவிந்த் கெஜ்ரிவால் கைது எதிரொலி: மார்ச் 31-ல் டெல்லியில் மெகா பேரணி… இந்தியா கூட்டணி அறிவிப்பு…

அண்ணாவின் 55-வது நினைவு நாள் – அதிமுக சார்பில் மரியாதை!

சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு நேரில் சென்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு தினத்தை முன்னிட்டு சேப்பாக்கத்தில் உள்ள அரசினர்…

View More அண்ணாவின் 55-வது நினைவு நாள் – அதிமுக சார்பில் மரியாதை!

அண்ணாவின் 55-வது நினைவு தினம் – திமுகவினர் அமைதிப் பேரணி!

பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து அமைதிப் பேரணி நடத்தினர். பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு தினத்தை முன்னிட்டு சேப்பாக்கத்தில் உள்ள அரசினர் விடுதி…

View More அண்ணாவின் 55-வது நினைவு தினம் – திமுகவினர் அமைதிப் பேரணி!

அனுமதி மறுத்தாலும் பாலஸ்தீன பேரணி நடைபெறும்! – கேரள மாநில காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு!

கேரள அரசு பேரணிக்கு அனுமதி மறுத்தாலும், அதை மீறி பாலஸ்தீன ஆதரவு பேரணி நடைபெறும் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் கூறியுள்ளார். நவம்பர் 23-ம் தேதி கோழிக்கோடு கடற்கரையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட…

View More அனுமதி மறுத்தாலும் பாலஸ்தீன பேரணி நடைபெறும்! – கேரள மாநில காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு!

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!

சென்னை உயர் நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி அளித்து, பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாகவும்,  அம்பேத்கர் பிறந்தநாளை…

View More ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!

தசரா திருவிழாவை முன்னிட்டு அம்மன் சப்பர பேரணி – திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

தூத்துக்குடியில் தசரா திருவிழாவை முன்னிட்டு பாகம்பிரியால் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில், அம்மன் சப்பர பேரணி நடைபெற்றது. தூத்துக்குடியில் உள்ள அம்மன் ஆலயங்களில் கடந்த 10 நாட்களாக தசரா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.…

View More தசரா திருவிழாவை முன்னிட்டு அம்மன் சப்பர பேரணி – திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

மதுரை, ராமநாதபுரம், சிவகங்கையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதியில்லை – மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!

மதுரை, ராமநாதபுரம் மற்றும்  சிவகங்கை மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். சார்பாக மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், புதுக்கோட்டை,…

View More மதுரை, ராமநாதபுரம், சிவகங்கையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதியில்லை – மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தின் 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டின் 76வது சுதந்தர தினம், விஜய தசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு…

View More ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

“ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பதிவு செய்யப்பட்ட அமைப்பா?” – உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு சரமாரி கேள்வி!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பதிவு செய்யப்பட்ட அமைப்பா? எந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது? அல்லது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியா என தமிழ்நாடு அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சரமாரி கேள்விகள்…

View More “ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பதிவு செய்யப்பட்ட அமைப்பா?” – உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு சரமாரி கேள்வி!