திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரிந்துக்கொண்டு கிறிஸ்தவ தேவாலயத்தில் பிரார்த்தனையில் கலந்துக்கொண்ட துணை நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
View More கிறிஸ்துவ தேவாலயங்களில் வழிபாடு – திருப்பதி தேவஸ்தான அதிகாரி பணியிடை நீக்கம்!Christian
ட்ரூ ப்ளூ ஆல்பத்தால் சர்ச்சை – மத உணர்வாளர்களின் எதிர்ப்பை சந்திக்கும் ராப் பாடகி!
ராப் பாடகியான டாமி ஜெனிசிஸ் தனது ட்ரூ ப்ளூ ஆல்பத்தால் மத உணர்வாளர்களின் எதிர்ப்பை சந்தித்து வருகிறார்…
View More ட்ரூ ப்ளூ ஆல்பத்தால் சர்ச்சை – மத உணர்வாளர்களின் எதிர்ப்பை சந்திக்கும் ராப் பாடகி!புனித வெள்ளி – கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிப்பாடு!
புனித வெள்ளியை முன்னிட்டு அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களையும் சிறப்பு ஆராதனை வழிபாடு நடைபெற்றது.
View More புனித வெள்ளி – கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிப்பாடு!“வக்ஃப் மசோதா இஸ்லாமியர்களை தாக்குகிறது,” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
வக்ஃப் மசோதா இஸ்லாமியர்களை தாக்குகிறது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
View More “வக்ஃப் மசோதா இஸ்லாமியர்களை தாக்குகிறது,” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!‘பஞ்சாப்பில் மதமாற்றங்கள் உச்சத்தில் உள்ளன’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This News Fact Checked by ‘The Quint’ பஞ்சாப்பில் மதமாற்றங்கள் உச்சத்தில் உள்ளதாக இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். ஆம் ஆத்மி கட்சி (AAP) ஆளும்…
View More ‘பஞ்சாப்பில் மதமாற்றங்கள் உச்சத்தில் உள்ளன’ என வைரலாகும் பதிவு உண்மையா?ஈஸ்டர் பண்டிகை – உலகம் முழுவதும் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை!
ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு உலகம் முழுவதும் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சிலுவையில் அறையப்பட்ட இயேசு பிரான், மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்ததை குறிக்கும் வகையில் உலகம் முழுவதும் ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.…
View More ஈஸ்டர் பண்டிகை – உலகம் முழுவதும் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை!‘குருத்தோலை ஞாயிறு’ – கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து இயேசு கழுதை மேல் அமர்ந்து ஒலிவ மலையில் இருந்து கித்திரோன் பள்ளத்தாக்கின் வழியாக வந்து “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா”…
View More ‘குருத்தோலை ஞாயிறு’ – கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைபள்ளிவாசல் திறப்பு விழா – மூன்று மதத்தினரும் சீர்வரிசையோடு பங்கேற்பு
புதுக்கோட்டையில் பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு இந்து, கிருஸ்துவ சமூகத்தை சேர்ந்தவர்கள் சீர்வரிசை எடுத்து வந்து விழாவில் கலந்து கொண்டது மத நல்லினத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கணேஷ் நகர் பகுதியில் பள்ளிவாசல் திறப்பு…
View More பள்ளிவாசல் திறப்பு விழா – மூன்று மதத்தினரும் சீர்வரிசையோடு பங்கேற்புஅனைத்து மதத்தினராலும் பாராயணம் செய்யப்பட்ட திருஞானசம்பந்தரின் திருப்பதிகம்
மயிலாடுதுறையில், திருஞானசம்பந்தர் இயற்றிய தேவார திருப்பதிகத்தினை இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஜெயின் சமூகத்தினர் இணைந்து பாராயணம் செய்தனர். தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான சீர்காழி திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் கோயிலில் மே 24-ஆம் தேதி…
View More அனைத்து மதத்தினராலும் பாராயணம் செய்யப்பட்ட திருஞானசம்பந்தரின் திருப்பதிகம்சாம்பல் புதனுடன் கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் இன்று தொடங்கியது..!
கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் இன்று தொடங்கியது. சாம்பல் புதனான இன்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலியோடு கூடிய வழிபாடுகளும் நடத்தப்பட்டு நெற்றியில் சாம்பல் பூசி கிறிஸ்தவர்கள் தங்களின் தவக்காலத்தை தொடங்கினர்.…
View More சாம்பல் புதனுடன் கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் இன்று தொடங்கியது..!