திமுக அரசை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!!

போலி மதுபானங்களால் இறப்பு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்கள் புழக்கம், ஊழல் முறைக்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் மாவட்ட தலைநகரங்கள் தோறும் மாபெரும்…

View More திமுக அரசை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!!

மரக்காணம் கள்ளச்சாராய வழக்கு: கைது செய்யப்பட்ட 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்!

விழுப்புரம் அருகே எக்கியர்குப்பத்தில் விஷசாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த வழக்கில், கைதான 11 பேரை 3 நாள்கள் விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு விழுப்புரம் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த…

View More மரக்காணம் கள்ளச்சாராய வழக்கு: கைது செய்யப்பட்ட 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்!

மரக்காணம் கள்ளச்சாராய வழக்கு: சிபிசிஐடி அலுவலகத்தில் ஆவணங்கள் ஒப்படைப்பு!

விழுப்புரம் அருகே எக்கியர்குப்பத்தில் விஷசாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த வழக்கில், ஆவணங்களை கோட்டக்குப்பம் டிஎஸ்பி சுனில், சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதியிடம் ஒப்படைத்தார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியர்குப்பத்தில், கடந்த 13-ம் தேதி…

View More மரக்காணம் கள்ளச்சாராய வழக்கு: சிபிசிஐடி அலுவலகத்தில் ஆவணங்கள் ஒப்படைப்பு!

மதுபான உயிரிழப்புகள் தொடர்பாக அரசு அதிகாரிகள் தவறான தகவலை பரப்பி வருகின்றனர் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

தஞ்சாவூரில் சயனைடு கலந்து மதுபானம் குடித்து இருவர் உயிரிழந்த விவகாரத்தில், தற்கொலை செய்து கொண்டதாக அரசு அதிகாரிகள் தவறான தகவலை பரப்பி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை கிண்டி ராஜ்பவனில்…

View More மதுபான உயிரிழப்புகள் தொடர்பாக அரசு அதிகாரிகள் தவறான தகவலை பரப்பி வருகின்றனர் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

தஞ்சையில் மது அருந்தி 2பேர் உயிரிழப்பு : மதுவில் சயனைடு கலக்கப்பட்டிருந்ததாக மாவட்ட ஆட்சியர் பேட்டி..!!

தஞ்சையில் மது அருந்தி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், மதுவில் சயனைடு கலந்திருந்தது தெரிய வந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் அரசு மதுபான கடை திறப்பதற்கு முன்பே…

View More தஞ்சையில் மது அருந்தி 2பேர் உயிரிழப்பு : மதுவில் சயனைடு கலக்கப்பட்டிருந்ததாக மாவட்ட ஆட்சியர் பேட்டி..!!

கள்ளச் சாராய விவகாரம் : மெத்தனால் வேதிப்பொருளை பயன்படுத்த கட்டுப்பாடு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

விழுப்புரம் கள்ளச் சாராய விவகாரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில்  மெத்தனால் வேதிப்பொருளை பயன்படுத்த கட்டுப்பாடு விதித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு…

View More கள்ளச் சாராய விவகாரம் : மெத்தனால் வேதிப்பொருளை பயன்படுத்த கட்டுப்பாடு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

விழுப்புரம் கள்ளச்சாராய விவகாரம் : பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு ; மேலும் இருவர் கைது

விழுப்புரம் கள்ளச்சாராய அருந்தி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ர்ந்துள்ள நிலையில் இது தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பா மேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை, எக்கியர்குப்பம்…

View More விழுப்புரம் கள்ளச்சாராய விவகாரம் : பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு ; மேலும் இருவர் கைது

செங்கல்பட்டு : கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 லட்சம் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.. ” செங்கல்பட்டு மாவட்டம்,…

View More செங்கல்பட்டு : கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு