பள்ளிவாசல் திறப்பு விழா – மூன்று மதத்தினரும் சீர்வரிசையோடு பங்கேற்பு

புதுக்கோட்டையில் பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு இந்து, கிருஸ்துவ சமூகத்தை சேர்ந்தவர்கள் சீர்வரிசை எடுத்து வந்து விழாவில் கலந்து கொண்டது மத நல்லினத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தது. புதுக்கோட்டை மாவட்டம்  கணேஷ் நகர் பகுதியில் பள்ளிவாசல் திறப்பு…

View More பள்ளிவாசல் திறப்பு விழா – மூன்று மதத்தினரும் சீர்வரிசையோடு பங்கேற்பு

இது தான் தமிழ்நாடு மாடல்: அம்மன் கோயில் திருவிழாவில் இந்து – முஸ்லீம்கள் கூட்டாக வழிபாடு

மத நல்லிணத்திற்கு எப்போதும் முன்னோடியாக திகழ்வது தமிழ்நாடு. அந்த வகையில், கமுதி அருகே அம்மன் கோயில் திருவிழாவில், இந்து – முஸ்லீம்கள் கூட்டு வழிபாடு நடத்தினர். மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக திகழும் மாநிலங்களில் ஒன்று…

View More இது தான் தமிழ்நாடு மாடல்: அம்மன் கோயில் திருவிழாவில் இந்து – முஸ்லீம்கள் கூட்டாக வழிபாடு

சமூக நல்லிணக்க பேரணிக்கு அரசு தடை விதிப்பது நியாயம் இல்லை-திருமாவளவன்

சமூக நல்லிணக்க பேரணிக்கு அரசு தடை விதித்திருப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகமான அம்பேத்கர்…

View More சமூக நல்லிணக்க பேரணிக்கு அரசு தடை விதிப்பது நியாயம் இல்லை-திருமாவளவன்