தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது – பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்த பின் சட்டம் ஒழுங்கு பிரச்னை சரிசெய்யப்பட்டு தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி…

View More தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது – பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஓபிஎஸ் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் – வி.கே சசிகலா

சட்டசபையில் ஓபிஎஸ் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகின்றனர் என வி.கே சசிகலா விமர்சித்துள்ளார். சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 133வது பிறந்த நாளை முன்னிட்டு இந்தியாவில் உள்ள தலைவர்கள் அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து…

View More ஓபிஎஸ் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் – வி.கே சசிகலா

500 ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசியதால் சிக்கல் – காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மீது வழக்கு பதிவு

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தொண்டர்கள் மீது 500 ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசியதாக கொடுக்கப்பட்ட புகாரை தொடர்ந்து கர்நாடக போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலானது வருகிற மே…

View More 500 ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசியதால் சிக்கல் – காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மீது வழக்கு பதிவு

தமிழ்நாட்டில் அருவருப்பு அரசியல் செய்யும் சிலர் Fake நியூஸ் அனுப்புகிறார்கள் – அமைச்சர் உதயநிதி

தமிழ்நாட்டில் சிலர் அருவருப்பு அரசியல் செய்து வருவதாகவும், போலியான செய்திகளை பரப்புவதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 06 ஆம் தேதி,…

View More தமிழ்நாட்டில் அருவருப்பு அரசியல் செய்யும் சிலர் Fake நியூஸ் அனுப்புகிறார்கள் – அமைச்சர் உதயநிதி

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்களை கைது செய்ய வேண்டும்..! சீமான் ஆவேசம்

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கலாஷேத்ரா ஆசிரியர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா…

View More மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்களை கைது செய்ய வேண்டும்..! சீமான் ஆவேசம்

புலிவாலை பிடித்த செல்லூர் ராஜு: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சால் சிரிப்பலை

மதுரையில் மாடுதான் பிடிப்பார்கள் என்றும், ஆனால் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு புலி வாலை பிடித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததால் சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம்…

View More புலிவாலை பிடித்த செல்லூர் ராஜு: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சால் சிரிப்பலை

அரசியலுக்கு வராதது ஏன்? – மனம் திறந்த நடிகர் ரஜினிகாந்த்

தான் அரசியலில் இருந்து வெளிவர கொரோனாதான் காரணம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் சேப்பியன் சுகாதார அறக்கட்டளையின் 25 வருட விழா நடைபெற்றது. இதில் முன்னாள் குடியரசு…

View More அரசியலுக்கு வராதது ஏன்? – மனம் திறந்த நடிகர் ரஜினிகாந்த்

பெண் கவுன்சிலரின் வித்தியாசமான முயற்சி – குவியும் பாராட்டு

கரூரில் வீடுவீடாக சென்று நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கிய கவுன்சிலரின் செயல் அப் பகுதி மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.   கரூர் மாநகராட்சி 48 வார்டுகளை கொண்டது. அதில் 36 வது…

View More பெண் கவுன்சிலரின் வித்தியாசமான முயற்சி – குவியும் பாராட்டு

நாட்டுப்புற கலைஞர்களுக்கான அடையாள அட்டை ஆன்லைன் மூலம் வழங்கப்படும் – சபாநாயகர் அப்பாவு

தமிழகத்தில் அனைத்து நாட்டுப்புற கலைஞர்களும் அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் பெறும் வசதி வரும் மார்ச் முதல் அமலுக்கு வரும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அனைத்து நாட்டுப்புற கலைஞர்களுக்கான அடையாள அட்டையை…

View More நாட்டுப்புற கலைஞர்களுக்கான அடையாள அட்டை ஆன்லைன் மூலம் வழங்கப்படும் – சபாநாயகர் அப்பாவு

கொங்குவை குறிவைக்கும் கட்சிகள் – மக்கள் யார் பக்கம் ?

வரும் 2024 மக்களவைப் பொதுத் தேர்தலில் கொங்கு மண்டலத்தை தக்க வைக்க திமுகவும் அதைத் தட்டிப் பறித்து விட அதிமுக மற்றும் பாஜகவும் வியூகம் வகுத்து வருவதாக சொல்லப்படுகிறது. அப்படி என்ன முக்கியத்துவம் இந்த…

View More கொங்குவை குறிவைக்கும் கட்சிகள் – மக்கள் யார் பக்கம் ?