பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு நடவடிக்கை எடுக்காமல் கலாஷேத்ரா அறக்கட்டளை கொடும் பழிக்கு உள்ளாகியுள்ளது – சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்

மாணவிகள் அளித்த பாலியல் தொல்லை புகார் மீது விரைவாக உரிய முறையில் நடவடிக்கை எடுக்காமல் கலாஷேத்ரா அறக்கட்டளை கொடும் பழிக்கு உள்ளாகியுள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில்…

View More பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு நடவடிக்கை எடுக்காமல் கலாஷேத்ரா அறக்கட்டளை கொடும் பழிக்கு உள்ளாகியுள்ளது – சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்

கலாஷேத்ரா விவகாரத்தில் விரைவில் அறிக்கை- தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி

கலாஷேத்ரா கல்லூரி விவகாரத்தில் பாலியல் குற்றச்சாட்டு சம்பந்தமாக விசாரணை முடிக்கப்பட்டு விரைவில் அறிக்கை சமர்பிக்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர்  ஏ.எஸ்.குமரி தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரி பாலியல் குற்றச்சாட்டு…

View More கலாஷேத்ரா விவகாரத்தில் விரைவில் அறிக்கை- தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்களை கைது செய்ய வேண்டும்..! சீமான் ஆவேசம்

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கலாஷேத்ரா ஆசிரியர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா…

View More மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்களை கைது செய்ய வேண்டும்..! சீமான் ஆவேசம்