பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு நடவடிக்கை எடுக்காமல் கலாஷேத்ரா அறக்கட்டளை கொடும் பழிக்கு உள்ளாகியுள்ளது – சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்
மாணவிகள் அளித்த பாலியல் தொல்லை புகார் மீது விரைவாக உரிய முறையில் நடவடிக்கை எடுக்காமல் கலாஷேத்ரா அறக்கட்டளை கொடும் பழிக்கு உள்ளாகியுள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில்...