முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான மாத ஓய்வூதியத்தை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
View More “முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான ஓய்வூதியம் உயர்வு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!தமிழ்நாடு சட்டப்பேரவை
3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!
3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது.
View More 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதன்முறையாக…..!
தமிழ்நாடு சட்டப்பேரவையில், இந்த ஆண்டிற்கான கூட்டத்தொடரில் முதன் முறையாக புதிதாக பல முக்கிய சிறப்புகள் இணைக்கப்பட்டு, அவை நடைமுறைக்கும் கொண்டுவரப்பட்டன. தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ஆம்…
View More தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதன்முறையாக…..!கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் உண்மை விரைவில் வெளிவரும்: முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான உண்மைகள் விரைவில் வெளியே வரும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம்…
View More கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் உண்மை விரைவில் வெளிவரும்: முதலமைச்சர் மு.க ஸ்டாலின்தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது – பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திமுக ஆட்சிக்கு வந்த பின் சட்டம் ஒழுங்கு பிரச்னை சரிசெய்யப்பட்டு தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி…
View More தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது – பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்என்எல்சிக்காக கையகப்படுத்தும் நிலங்களை அரசு விட்டுக்கொடுக்க கூடாது: சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் அருண்மொழித்தேவன்!
நெய்வேலி என் எல் சி சுரங்கம் அமைக்க கையகப்படுத்தும் நிலங்களை அரசு விட்டுக் கொடுக்க கூடாது என அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடைபெற்று…
View More என்எல்சிக்காக கையகப்படுத்தும் நிலங்களை அரசு விட்டுக்கொடுக்க கூடாது: சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் அருண்மொழித்தேவன்!34 ஆண்டுகளுக்குப் பின் சட்டப்பேரவைக்கு வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று முதன் முறையாக தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல்…
View More 34 ஆண்டுகளுக்குப் பின் சட்டப்பேரவைக்கு வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்!எம்.எல்.ஏ வேல்முருகனை எச்சரித்த அப்பாவு..! சட்டபேரவையில் பரபரப்பு
தமிழக சட்டபேரவையில் கேள்வி கேட்க அனுமதி வழங்காததால் சத்தம் போட்ட பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகனை சபாநாயகர் கண்டித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், கேள்வி நேரத்தின்போது,…
View More எம்.எல்.ஏ வேல்முருகனை எச்சரித்த அப்பாவு..! சட்டபேரவையில் பரபரப்புபுலிவாலை பிடித்த செல்லூர் ராஜு: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சால் சிரிப்பலை
மதுரையில் மாடுதான் பிடிப்பார்கள் என்றும், ஆனால் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு புலி வாலை பிடித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததால் சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம்…
View More புலிவாலை பிடித்த செல்லூர் ராஜு: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சால் சிரிப்பலைமுதல் உரையிலேயே 19 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி!
அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சட்டப்பேரவையில் முதல் உரையை ஆற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 19 முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், மானியக் கோரிக்கைகள்…
View More முதல் உரையிலேயே 19 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி!