என்எல்சிக்காக கையகப்படுத்தும் நிலங்களை அரசு விட்டுக்கொடுக்க கூடாது: சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் அருண்மொழித்தேவன்!

நெய்வேலி என் எல் சி சுரங்கம் அமைக்க கையகப்படுத்தும் நிலங்களை அரசு விட்டுக் கொடுக்க கூடாது என அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடைபெற்று…

View More என்எல்சிக்காக கையகப்படுத்தும் நிலங்களை அரசு விட்டுக்கொடுக்க கூடாது: சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் அருண்மொழித்தேவன்!

எம்.எல்.ஏ வேல்முருகனை எச்சரித்த அப்பாவு..! சட்டபேரவையில் பரபரப்பு

தமிழக சட்டபேரவையில் கேள்வி கேட்க அனுமதி வழங்காததால் சத்தம் போட்ட பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகனை சபாநாயகர் கண்டித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், கேள்வி நேரத்தின்போது,…

View More எம்.எல்.ஏ வேல்முருகனை எச்சரித்த அப்பாவு..! சட்டபேரவையில் பரபரப்பு

புலிவாலை பிடித்த செல்லூர் ராஜு: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சால் சிரிப்பலை

மதுரையில் மாடுதான் பிடிப்பார்கள் என்றும், ஆனால் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு புலி வாலை பிடித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததால் சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம்…

View More புலிவாலை பிடித்த செல்லூர் ராஜு: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சால் சிரிப்பலை

முதல் உரையிலேயே 19 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி!

அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சட்டப்பேரவையில் முதல் உரையை ஆற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 19 முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், மானியக் கோரிக்கைகள்…

View More முதல் உரையிலேயே 19 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி!