திருப்பரங்குன்றம் தீபத்தூண் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
View More திருப்பரங்குன்றம் தீபத்தூண் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை…..!மதுரை
பூரணச்சந்திரன் மரணம் ; திமுகவின் நியாயமற்ற தன்மையால் நடந்தது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு……!
திமுக அரசாங்கத்தின் நியாயமற்ற தன்மையால் தான் பூரண சந்திரனின் மரணம் நடந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
View More பூரணச்சந்திரன் மரணம் ; திமுகவின் நியாயமற்ற தன்மையால் நடந்தது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு……!தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றும் தமிழ்நாடு – பிரதமர் மோடி பேச்சு…!
தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தமிழ்நாடு முக்கியமான பங்கை ஆற்றும் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
View More தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றும் தமிழ்நாடு – பிரதமர் மோடி பேச்சு…!மதுரையில் பிரதமர் மோடி ; ரூ.4,400 கோடி மதிப்பிலான தொடங்கி வைப்பு….!
மதுரை விமான நிலைய வளாகத்தில் நடைபெற்று வரும் மத்திய அரசு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ரூ.4,400 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
View More மதுரையில் பிரதமர் மோடி ; ரூ.4,400 கோடி மதிப்பிலான தொடங்கி வைப்பு….!எம்புரான் திரைப்பட கலைஞர்கள் மிரட்டப்படுவது மோடி அரசின் பாசிச எண்ணத்தை காட்டுகிறது – சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி பேட்டி!
எம்புரான் திரைப்பட கலைஞர்கள் மிரட்டப்படுவது மோடி அரசின் பாசிச எண்ணத்தை காட்டுகிறது என சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார்
View More எம்புரான் திரைப்பட கலைஞர்கள் மிரட்டப்படுவது மோடி அரசின் பாசிச எண்ணத்தை காட்டுகிறது – சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி பேட்டி!மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு முன்பதிவு விவரம் வெளியீடு! எத்தனை காளைகள், காளையர்கள் களம் காண்கின்றனர்?
மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கத்தில் பங்கேற்பதற்கான ஆன்லைன் முன்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், எத்தனை காளைகள், வீரர்கள் பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு உலக புகழ் பெற்ற மதுரை மாவட்டம்…
View More மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு முன்பதிவு விவரம் வெளியீடு! எத்தனை காளைகள், காளையர்கள் களம் காண்கின்றனர்?கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு – வீரர்கள் மற்றும் காளைகளுக்கான முன்பதிவு நாளை தொடக்கம்!
ஜன. 24-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள அலங்காநல்லூர் “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில்” நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ள நாளை முதல் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கென மதுரையில் பிரமாண்டமாகக்…
View More கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு – வீரர்கள் மற்றும் காளைகளுக்கான முன்பதிவு நாளை தொடக்கம்!“ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்தோருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்!” – டிடிவி.தினகரன் வலியுறுத்தல்!
தமிழர்களின் பாரம்பரியத்தின் அடையாளமாக திகழும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்த வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக…
View More “ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்தோருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்!” – டிடிவி.தினகரன் வலியுறுத்தல்!கோலாகலமாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – முதல் பரிசான காரை தட்டிச்சென்ற வீரர் கார்த்தி!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்தி 18 காளைகளை பிடித்து முதல் பரிசான காரை வென்றார். பொங்கல் பண்டிகையொட்டி மதுரை மாவட்டத்தில் 3வது நாளாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (ஜன. 17)…
View More கோலாகலமாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – முதல் பரிசான காரை தட்டிச்சென்ற வீரர் கார்த்தி!உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது!
உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற்ற நிலையில் மாலை 6 மணி அளவில் நிறைவடைந்தது. பொங்கல் பண்டிகையொட்டி மதுரை மாவட்டத்தில் 3-ஆவது ஜல்லிக்கட்டாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது. இன்று…
View More உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது!