கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மனுக்கு ஏப்ரல் 13ம் தேதி வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் ருக்மணி தேவி கவின் கல்லூரியில் ஏராளமான…
View More கலாஷேத்ரா விவகாரம்: உதவி பேராசிரியர் ஹரி பத்மனுக்கு ஏப்ரல் 13ம் தேதி வரை சிறைகலாஷேத்ரா அறக்கட்டளை
கலாஷேத்ரா விவகாரத்தில் விரைவில் அறிக்கை- தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி
கலாஷேத்ரா கல்லூரி விவகாரத்தில் பாலியல் குற்றச்சாட்டு சம்பந்தமாக விசாரணை முடிக்கப்பட்டு விரைவில் அறிக்கை சமர்பிக்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமரி தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரி பாலியல் குற்றச்சாட்டு…
View More கலாஷேத்ரா விவகாரத்தில் விரைவில் அறிக்கை- தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டிமாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்களை கைது செய்ய வேண்டும்..! சீமான் ஆவேசம்
மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கலாஷேத்ரா ஆசிரியர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா…
View More மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்களை கைது செய்ய வேண்டும்..! சீமான் ஆவேசம்