500 ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசியதால் சிக்கல் – காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மீது வழக்கு பதிவு
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தொண்டர்கள் மீது 500 ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசியதாக கொடுக்கப்பட்ட புகாரை தொடர்ந்து கர்நாடக போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலானது வருகிற மே...