தமிழக பாஜகவின் 9வது மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
View More பாஜக மாநிலத் தலைவர் பதவியில் அதிரடி திருப்புமுனை – யார் இந்த நயினார் நாகேந்திரன்?திருநெல்வேலி
தென்காசி மாவட்டத்தில் பரவுகிறதா மர்ம காய்ச்சல்? – உண்மை என்ன?
தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் குழந்தைகள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் சமூக ஊடகங்களில் பரவியுள்ளது.
View More தென்காசி மாவட்டத்தில் பரவுகிறதா மர்ம காய்ச்சல்? – உண்மை என்ன?அலுவலகத்திற்குள் மோதிக் கொண்ட ஆர்டிஓ – மோட்டார் வாகன ஆய்வாளர்!
திருநெல்வேலி அலுவலகத்துக்குள் ஆர்டிஓ – மோட்டார் வாகன ஆய்வாளர் இருவரும் மோதி கொண்டனர். இதனால் எப்சிகாக வந்த வாகன ஓட்டிகள் மணிக்கணக்கில் காத்திருந்தனர். திருநெல்வேலி, என்ஜிஓ காலனியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளது. வட்டார…
View More அலுவலகத்திற்குள் மோதிக் கொண்ட ஆர்டிஓ – மோட்டார் வாகன ஆய்வாளர்!மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் மூலவர் மீது சூரியஒளி விழுந்த நிகழ்வு – பக்தர்கள் தரிசனம்!
திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஆசியாவிலேயே 5 நிலை ராஜகோபுரமும்…
View More மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் மூலவர் மீது சூரியஒளி விழுந்த நிகழ்வு – பக்தர்கள் தரிசனம்!நெல்லை ஆவினில் 209 லிட்டர் பால் பாக்கெட் திருட்டு!
திருநெல்வேலி ஆவினில் இருந்து 209 லிட்டர் பால் பாக்கெட்களை திருட முயன்ற ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டியில் ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திலிருந்து 75…
View More நெல்லை ஆவினில் 209 லிட்டர் பால் பாக்கெட் திருட்டு!நாட்டுப்புற கலைஞர்களுக்கான அடையாள அட்டை ஆன்லைன் மூலம் வழங்கப்படும் – சபாநாயகர் அப்பாவு
தமிழகத்தில் அனைத்து நாட்டுப்புற கலைஞர்களும் அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் பெறும் வசதி வரும் மார்ச் முதல் அமலுக்கு வரும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அனைத்து நாட்டுப்புற கலைஞர்களுக்கான அடையாள அட்டையை…
View More நாட்டுப்புற கலைஞர்களுக்கான அடையாள அட்டை ஆன்லைன் மூலம் வழங்கப்படும் – சபாநாயகர் அப்பாவுநியூஸ் 7 தமிழ் மற்றும் வெராண்டா IAS அகாடமி சார்பில் கருத்தரங்கு
தன்னம்பிக்கையுடனும், தெளிவான பயிற்சியுடன் சிவில் சர்வீஸ் தேர்வுகளை தேர்வர்கள் எதிர்கொண்டால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நியூஸ் 7 தமிழ் மற்றும் வெராண்டா IAS…
View More நியூஸ் 7 தமிழ் மற்றும் வெராண்டா IAS அகாடமி சார்பில் கருத்தரங்குகுளத்தைக் காணவில்லை – ஆட்சியரிடம் புகார் அளித்த விவசாயி!
திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஊரில் உள்ள குளத்தை காணவில்லை என விவசாயி ஒருவர் புகார் மனு அளித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்சியர் கார்த்திகேயன்…
View More குளத்தைக் காணவில்லை – ஆட்சியரிடம் புகார் அளித்த விவசாயி!அய்யா வைகுண்டர் அவதார தினம்: தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு வரும் 4-ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு இந்த விடுமுறையை அறிவித்து தென்காசி ஆட்சியர் துரை ரவிச்சந்திரன்வ…
View More அய்யா வைகுண்டர் அவதார தினம்: தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்புமழலை மொழியில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த குழந்தை!
திருநெல்வேலி மேலப்பாளையம் அங்கன்வாடியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி 3 வயது சிறுமி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தார். திருநெல்வேலி மேலப்பாளையம் ஞானியாரப்பா சின்ன தெருவை சேர்ந்தவர் ரசூல் காதர் மீரான். இவரது…
View More மழலை மொழியில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த குழந்தை!