“மாயமானும் மண்குதிரையும்” என ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு குறித்து இபிஎஸ் விமர்சனம்…

மாயமானும் மண்குதிரையும் சேர்ந்தது போன்றது ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் முட்டல் மோதலில்…

View More “மாயமானும் மண்குதிரையும்” என ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு குறித்து இபிஎஸ் விமர்சனம்…

ஓபிஎஸ் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் – வி.கே சசிகலா

சட்டசபையில் ஓபிஎஸ் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகின்றனர் என வி.கே சசிகலா விமர்சித்துள்ளார். சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 133வது பிறந்த நாளை முன்னிட்டு இந்தியாவில் உள்ள தலைவர்கள் அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து…

View More ஓபிஎஸ் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் – வி.கே சசிகலா

”சசிகலாவை உறுதியாக கூடிய விரைவில் சந்திப்பேன்” – ஓபிஎஸ்

சசிகலாவை உறுதியாக கூடிய விரைவில் சந்திப்பேன் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது இதனை தெரிவித்தார். தமிழக பட்ஜெட் 20 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் குறித்து செய்தியாளர்கள்…

View More ”சசிகலாவை உறுதியாக கூடிய விரைவில் சந்திப்பேன்” – ஓபிஎஸ்

சசிகலா, டி.டி.வி , ஓ.பி.எஸ். நன்றி கெட்டவர்கள்: ஜெயக்குமார் ஆவேசம்

இரட்டை இல்லை சின்னத்திற்கு மவுசு குறைந்துவிட்டதாக சொல்வது சரி இல்லை என்றும், சசிகலா, டி.டி.வி , ஓ.பி.எஸ் ஆகியோர் நன்றி கெட்டவர்கள் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்…

View More சசிகலா, டி.டி.வி , ஓ.பி.எஸ். நன்றி கெட்டவர்கள்: ஜெயக்குமார் ஆவேசம்

’அதிமுகவை ஒருங்கிணைப்பதில் பக்கத்தில் நெருங்கி விட்டோம்’ – சசிகலா

அதிமுகவை ஒருங்கிணைப்பதில் பக்கத்தில் நெருங்கி விட்டோம் என்று சசிகலா தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு தினத்தை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் தன் ஆதரவாளர்களுடன் சசிகலா மலர் வளையம்…

View More ’அதிமுகவை ஒருங்கிணைப்பதில் பக்கத்தில் நெருங்கி விட்டோம்’ – சசிகலா

ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் – ஓபிஎஸ் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கூறியதாவது:  மத்திய அரசின் பட்ஜெட்,…

View More ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் – ஓபிஎஸ் பேட்டி

’ஆளுநர் தேநீர் விருந்தை தவிர்ப்பது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல’ – சசிகலா பேட்டி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப்படத்திற்கு வி.கே.சசிகலா மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளருக்கு…

View More ’ஆளுநர் தேநீர் விருந்தை தவிர்ப்பது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல’ – சசிகலா பேட்டி

சசிகலாவுக்கு எதிரான இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நிராகரிக்க கோரி அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம்…

View More சசிகலாவுக்கு எதிரான இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

‘கட்சியில் இல்லாதவர்களின் கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை’ – சசிகலா குறித்து கே.பி.முனுசாமி

எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ-வுமான கே.ஏ.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.  இந்த பொதுக்கூட்டத்தில், அஇஅதிமுக துணை பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான  கே.பி.…

View More ‘கட்சியில் இல்லாதவர்களின் கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை’ – சசிகலா குறித்து கே.பி.முனுசாமி

ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன், சசிகலா இணைந்து தனிக்கட்சி தொடங்கலாம் – ஜெயக்குமார்

ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன், சசிகலா ஆகிய 3 பேரும் இணைந்து ஒன்றுபட்டு தனிக்கட்சி தொடங்கலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

View More ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன், சசிகலா இணைந்து தனிக்கட்சி தொடங்கலாம் – ஜெயக்குமார்