நடந்தது நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக விளங்கட்டும் – தீக்கதிருக்கு விளக்கம் கொடுத்து பிரச்னையை முடித்த முரசொலி!

தோழமை என்பது சுட்டிக்காட்டி தவறுகளை திருத்துவதாக அமைய வேண்டுமே தவிர வேகமாகத் தட்டி விட்டு பின்னர் தடவிக் கொடுப்பதாக அமைந்து விடக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான தீக்கதிருக்கு திமுகவின் முரசொலி…

View More நடந்தது நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக விளங்கட்டும் – தீக்கதிருக்கு விளக்கம் கொடுத்து பிரச்னையை முடித்த முரசொலி!

பொதுவெளியில் கூக்குரலிடுவதுதான் கூட்டணி தர்மமா? சிபிஎம் டி.கே.ரெங்கராஜனை விளாசிய முரசொலி நாளிதழ்..!

தி.மு.க. அரசை அதிகாரிகள் தவறாக வழிநடத்துகிறார்கள் என்ற தவறான தகவலை டி.கே.ஆருக்கு சொன்னது யார்? எதை வைத்து அவர் சொல்கிறார்? எந்த முதலாளி இந்த ஆட்சியை நடத்துகிறார்? டி.கே.ஆர். இதனைச் சொல்ல வேண்டும் ன…

View More பொதுவெளியில் கூக்குரலிடுவதுதான் கூட்டணி தர்மமா? சிபிஎம் டி.கே.ரெங்கராஜனை விளாசிய முரசொலி நாளிதழ்..!

மு.க.ஸ்டாலின் ஸ்டைலில் கர்நாடகாவில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்..!

கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும்  ரூ. 2,000 வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.  கர்நாடகாவில் வரும் 10-ம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மே 13ஆம் தேதி…

View More மு.க.ஸ்டாலின் ஸ்டைலில் கர்நாடகாவில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்..!

விஜய் அரசியல் எண்ட்ரி 2024 (or) 2026? – அடுத்தடுத்த வியூகங்கள்…!

அரசியலுக்கு ரஜினி முற்றுப்புள்ளி வைத்துவிட, எதிர்க்கட்சித் தலைவர் வரை வளர்ந்த விஜயகாந்த் அமைதியாக இருக்க, கமலின் மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கை கோர்க்கவுள்ள நிலையில், நடிகர் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாகிறது…

View More விஜய் அரசியல் எண்ட்ரி 2024 (or) 2026? – அடுத்தடுத்த வியூகங்கள்…!

அரசியலுக்கு வர ஆயத்தமாகிறாரா விஜய்? நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவு!

விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளுக்கு தொகுதியின் விவரங்கள் அடங்கிய படிவம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகர் விஜய் நேரடி அரசியலில் வர ஆயத்தமாகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களை…

View More அரசியலுக்கு வர ஆயத்தமாகிறாரா விஜய்? நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவு!

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் உண்மை விரைவில் வெளிவரும்: முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான உண்மைகள் விரைவில் வெளியே வரும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம்…

View More கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் உண்மை விரைவில் வெளிவரும்: முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது – பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்த பின் சட்டம் ஒழுங்கு பிரச்னை சரிசெய்யப்பட்டு தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி…

View More தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது – பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஓபிஎஸ் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் – வி.கே சசிகலா

சட்டசபையில் ஓபிஎஸ் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகின்றனர் என வி.கே சசிகலா விமர்சித்துள்ளார். சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 133வது பிறந்த நாளை முன்னிட்டு இந்தியாவில் உள்ள தலைவர்கள் அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து…

View More ஓபிஎஸ் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் – வி.கே சசிகலா

500 ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசியதால் சிக்கல் – காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மீது வழக்கு பதிவு

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தொண்டர்கள் மீது 500 ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசியதாக கொடுக்கப்பட்ட புகாரை தொடர்ந்து கர்நாடக போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலானது வருகிற மே…

View More 500 ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசியதால் சிக்கல் – காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மீது வழக்கு பதிவு

தமிழ்நாட்டில் அருவருப்பு அரசியல் செய்யும் சிலர் Fake நியூஸ் அனுப்புகிறார்கள் – அமைச்சர் உதயநிதி

தமிழ்நாட்டில் சிலர் அருவருப்பு அரசியல் செய்து வருவதாகவும், போலியான செய்திகளை பரப்புவதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 06 ஆம் தேதி,…

View More தமிழ்நாட்டில் அருவருப்பு அரசியல் செய்யும் சிலர் Fake நியூஸ் அனுப்புகிறார்கள் – அமைச்சர் உதயநிதி