தமிழ்நாட்டில் அருவருப்பு அரசியல் செய்யும் சிலர் Fake நியூஸ் அனுப்புகிறார்கள் – அமைச்சர் உதயநிதி
தமிழ்நாட்டில் சிலர் அருவருப்பு அரசியல் செய்து வருவதாகவும், போலியான செய்திகளை பரப்புவதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 06 ஆம் தேதி,...