32.8 C
Chennai
May 27, 2024

Tag : police case

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

“திரைநாயகி திரிஷாவே.. என்னை மன்னித்துவிடு” – நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை!

Web Editor
“எனது சக திரைநாயகி திரிஷாவே.. என்னை மன்னித்துவிடு” என நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.. ஒரு வாரமாக நடந்த...
தமிழகம் செய்திகள்

ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றவர் பலி!

Web Editor
ரயில்வே தண்டாவாளத்தை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத நபர் ரயில் மோதி உயிரிழந்தார். உடலை உறவினரிடம் கொண்டு சேர்க்கும் பணியில் காவலர்கள் இறங்கியுள்ளனர். சென்னையை அடுத்த விம்கோ நகர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வன்முறை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்குபதிவு

Jayasheeba
திருச்சியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள, ராஜீவ் காந்தி கொலை வழக்கில்...
முக்கியச் செய்திகள்

ஓபிஎஸ் மீது சி.வி.சண்முகம் போலீஸில் புகார்

Web Editor
அதிமுக அலுவலகத்தில் புகுந்து ஆவணங்கள், விலை உயர்ந்த பொருட்களை திருடிச் சென்றதாக ஓ.பன்னீர்செல்வம் மீது சி.வி.சண்முகம் போலீஸில் புகார் அளித்துள்ளார். ஜூலை 11 ஆம் தேதி அதிமுக செயற்குழு பொதுக்குழு நடைபெற்ற அதே நேரத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக தலைமை அலுவலக கலவரம் ; இபிஎஸ் ஆதரவாளர்கள் மட்டும் கைது

Web Editor
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 14 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒருவர் கூட கைது...
முக்கியச் செய்திகள் குற்றம்

கோவை ஆட்சியரின் பெயரில் பண மோசடி: போலீஸார் விசாரணை

Web Editor
கோவை மாவட்டத்தில் ஆட்சியரின் பெயரில் பண மோசடியில் ஈடுபட முயன்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனின் புகைப்படத்தைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் மூலம் நலம் விசாரிப்பது போல பணம்...
முக்கியச் செய்திகள் குற்றம்

எஸ்எஸ்ஐ உயிரிழப்புக்கு முயன்ற சம்பவம்: எஸ்.பி. புதிய உத்தரவு

Web Editor
ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ. உயிரிழப்புக்கு முயன்ற சம்பவம் குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விசாரிக்க எஸ்.பி. சாய் சரண் தேஜஸ்வி உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பொத்தனூரைச் சேர்ந்தவர் நீலகண்டன் (50)....
முக்கியச் செய்திகள் குற்றம்

கடலூர் ஆட்சியரின் பெயரில் மோசடி: போலீஸில் புகார்

Web Editor
கடலூர் மாவட்டத்தில் ஆட்சியர் பெயரில் அரசு அலுவலர்களிடம் வாட்ஸ் அப் மூலம் பண மோசடியில் ஈடுபட முயன்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியத்தின் பெயர் மற்றும் அவரது...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy