நாகை மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
View More தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு!police case
திருவள்ளூரில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம கும்பல் – ஒருவர் உயிரிழப்பு!
பேரம்பாக்கம் பகுதியில் 3 பேர் மீது நாட்டு வெடி குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
View More திருவள்ளூரில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம கும்பல் – ஒருவர் உயிரிழப்பு!திருமணம் தாண்டிய உறவு – கணவனை தீ வைத்து எரித்த மனைவி!
கிருஷ்ணகிரி அருகே திருமணம் தாண்டிய உறவை கைவிடாத கணவனை அவரது மனைவியே தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
View More திருமணம் தாண்டிய உறவு – கணவனை தீ வைத்து எரித்த மனைவி!முகம் சுழிக்கும் வகையில் பெண்கள் நடனமாடியதாக காவல் அதிகாரி தொடர்ந்த வழக்கு – விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு!
முகம் சுழிக்கும் வகையில் ஆடை அணிந்து 7 பெண்கள் நடனமாடியதாக காவல் அதிகாரி தொடர்ந்த வழக்கில் அப்பெண்களை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
View More முகம் சுழிக்கும் வகையில் பெண்கள் நடனமாடியதாக காவல் அதிகாரி தொடர்ந்த வழக்கு – விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு!“திரைநாயகி திரிஷாவே.. என்னை மன்னித்துவிடு” – நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை!
“எனது சக திரைநாயகி திரிஷாவே.. என்னை மன்னித்துவிடு” என நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.. ஒரு வாரமாக நடந்த…
View More “திரைநாயகி திரிஷாவே.. என்னை மன்னித்துவிடு” – நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை!ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றவர் பலி!
ரயில்வே தண்டாவாளத்தை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத நபர் ரயில் மோதி உயிரிழந்தார். உடலை உறவினரிடம் கொண்டு சேர்க்கும் பணியில் காவலர்கள் இறங்கியுள்ளனர். சென்னையை அடுத்த விம்கோ நகர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை…
View More ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றவர் பலி!வன்முறை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்குபதிவு
திருச்சியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள, ராஜீவ் காந்தி கொலை வழக்கில்…
View More வன்முறை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்குபதிவுஓபிஎஸ் மீது சி.வி.சண்முகம் போலீஸில் புகார்
அதிமுக அலுவலகத்தில் புகுந்து ஆவணங்கள், விலை உயர்ந்த பொருட்களை திருடிச் சென்றதாக ஓ.பன்னீர்செல்வம் மீது சி.வி.சண்முகம் போலீஸில் புகார் அளித்துள்ளார். ஜூலை 11 ஆம் தேதி அதிமுக செயற்குழு பொதுக்குழு நடைபெற்ற அதே நேரத்தில்…
View More ஓபிஎஸ் மீது சி.வி.சண்முகம் போலீஸில் புகார்அதிமுக தலைமை அலுவலக கலவரம் ; இபிஎஸ் ஆதரவாளர்கள் மட்டும் கைது
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 14 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒருவர் கூட கைது…
View More அதிமுக தலைமை அலுவலக கலவரம் ; இபிஎஸ் ஆதரவாளர்கள் மட்டும் கைதுகோவை ஆட்சியரின் பெயரில் பண மோசடி: போலீஸார் விசாரணை
கோவை மாவட்டத்தில் ஆட்சியரின் பெயரில் பண மோசடியில் ஈடுபட முயன்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனின் புகைப்படத்தைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் மூலம் நலம் விசாரிப்பது போல பணம்…
View More கோவை ஆட்சியரின் பெயரில் பண மோசடி: போலீஸார் விசாரணை