‘டிஜிட்டல் கைது ‘மோசடியில் ஈடுபட்ட குஜராத் மாநில இளைஞர்கள் இணையவழி குற்றப்பிரிவினராக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
View More டிஜிட்டல் கைது மோசடி – ரூ.71 லட்சம் சுருட்டிய குஜராத் மாநில இளைஞர்கள் கைது!Cyber crime
#CyberCrime | ரூ.5 ஆயிரத்தை மீட்க நினைத்து ரூ.6 லட்சத்தை இழந்த பெண்… மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
இளம்பெண் ஒருவர் ரூ.5 ஆயிரம் பணத்தை மீட்க நினைத்து ரூ.6 லட்சத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாள்தோறும் புதுபுது வகையில் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து…
View More #CyberCrime | ரூ.5 ஆயிரத்தை மீட்க நினைத்து ரூ.6 லட்சத்தை இழந்த பெண்… மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!Crime: உஷார் மக்களே… சென்னையில் ஒரே நாளில் 3 பேரிடம் கைவரிசை காட்டிய ஆன்லைன் மோசடி கும்பல்!
சென்னையில் வெவ்வேறு வகையில், ஒரே நாளில் 3 பேரிடம் மர்ம கும்பல் ஆன்லைன் மோசடியில் ஈடுப்பட்டுள்ளது. நாள்தோறும் புதுபுது வகையில் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.…
View More Crime: உஷார் மக்களே… சென்னையில் ஒரே நாளில் 3 பேரிடம் கைவரிசை காட்டிய ஆன்லைன் மோசடி கும்பல்!அதிகரிக்கும் #Online மோசடிகள் – வாடிக்கையாளர்கள் தற்காத்துக் கொள்ள வழி என்ன?
ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், வாடிக்கையாளர்கள் தங்களை தற்காத்துக்கொள்ளும் சில வழிகளை ஐசிஐசிஐ வங்கி அறிவுறுத்தியுள்ளது. நவீன டிஜிட்டல் யுகத்தில் ஒவ்வொரு நாளும் புதுப்புது வகைகளில் மோசடி நடந்து வருகிறது. அதாவது, பொதுமக்களின்…
View More அதிகரிக்கும் #Online மோசடிகள் – வாடிக்கையாளர்கள் தற்காத்துக் கொள்ள வழி என்ன?#CellPhone தொலைந்து விட்டதா? #IMEI எண்ணை மாற்றினாலும் கண்டுப்பிடிக்கலாம் – எப்படி தெரியுமா?
செல்போனின் ஐஎம்இஐ எண்ணை மாற்றிவிட்டாலும் ‘சிஇஐஆர்’ திட்டம் மூலம் செல்போனை கண்டுபிடித்துவிடலாம் தேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் இ.காளிராஜ் தெரிவித்துள்ளார். சமீப காலமாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அவற்றை தடுக்க…
View More #CellPhone தொலைந்து விட்டதா? #IMEI எண்ணை மாற்றினாலும் கண்டுப்பிடிக்கலாம் – எப்படி தெரியுமா?#Laos | லாவோஸ் நாட்டில் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 47 இந்தியர்கள் மீட்பு!
லாவோஸ் நாட்டில் சைபர் குற்ற செயல்களில் ஈடுபட தள்ளப்பட்ட 47 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தென்கிழக்கு ஆசியாவில் தாய்லாந்து அருகே அமைந்துள்ள நாடு லாவோஸ். இந்த நாட்டில் ஐ.டி. நிறுவனங்களில் வேலை உள்ளதாக கூறி இந்தியர்கள்…
View More #Laos | லாவோஸ் நாட்டில் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 47 இந்தியர்கள் மீட்பு!தனிநபர் புகைப்படங்களை அனுமதியின்றி வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை – #GreaterChennaiPolice அறிவிப்பு!
தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சமூக வலைதளப் பயன்பாடு குறித்து…
View More தனிநபர் புகைப்படங்களை அனுமதியின்றி வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை – #GreaterChennaiPolice அறிவிப்பு!யூடியூபர் ‘பிரியாணி மேன்’ மேலும் ஒரு வழக்கில் கைது!
கிறிஸ்தவ மதத்தை இழிவு படுத்தும் விதமாக சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட யூடியூபர் ‘பிரியாணி மேன்’ என்ற அபிஷேக் ரபியை போலீசார் இன்று கைது செய்தனர். பிரபலமான யூடியூபராக அறியப்பட்டு வருபவர் அபிஷேக் ரபி.…
View More யூடியூபர் ‘பிரியாணி மேன்’ மேலும் ஒரு வழக்கில் கைது!வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 3,500 பேரிடம் மோசடி – இளைஞர்களை தட்டி தூக்கிய புதுச்சேரி போலீசார்!
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி இந்தியா முழுவதும் 3500 நபர்களை ஏமாற்றிய உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 4 இளைஞர்களை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். …
View More வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 3,500 பேரிடம் மோசடி – இளைஞர்களை தட்டி தூக்கிய புதுச்சேரி போலீசார்!டேட்டிங் ஸ்கேம் | பெண் போல் பேசி மோசடி… ரூ.28 லட்சத்தை இழந்த இளைஞர்!
இணையம் வாயிலாக இளைஞரை தொடர்பு கொண்ட மர்ம கும்பல், போலியாக பெண் போல் பேசி அந்த இளைஞரிடம் இருந்து ரூ.28 லட்சத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர். விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியை இணையம் வாயிலாக…
View More டேட்டிங் ஸ்கேம் | பெண் போல் பேசி மோசடி… ரூ.28 லட்சத்தை இழந்த இளைஞர்!