எஸ்எஸ்ஐ உயிரிழப்புக்கு முயன்ற சம்பவம்: எஸ்.பி. புதிய உத்தரவு
ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ. உயிரிழப்புக்கு முயன்ற சம்பவம் குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விசாரிக்க எஸ்.பி. சாய் சரண் தேஜஸ்வி உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பொத்தனூரைச் சேர்ந்தவர் நீலகண்டன் (50)....