my V3 ads நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. my V3 ads செயலியில் வீடியோ பார்த்தால் 5 ரூபாய் முதல் 1500 ரூபாய்…
View More my V3 ads நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமின் மனு தள்ளுபடி!money fraud
கோவையைச் சேர்ந்த my v3 ads என்ற செயலி நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமின் மனு தள்ளுபடி!
விளம்பரம் பார்த்தால் பணம் எனக் கூறி, மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கோவையைச் சேர்ந்த my v3 ads என்ற செயலி நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. my…
View More கோவையைச் சேர்ந்த my v3 ads என்ற செயலி நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமின் மனு தள்ளுபடி!“மை வி3 ஆட்ஸ்” செயலி முடக்கம்!
மை வி3 ஆட்ஸ் நிறுவனத்தின் மீது அவதூறு பரப்பி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்க வந்த உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், “மை வி3 ஆட்ஸ்” செயலி முடக்கப்பட்டுள்ளது.…
View More “மை வி3 ஆட்ஸ்” செயலி முடக்கம்!வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம் என கூறி நூதன மோசடி: 3 பேர் கைது!
வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தை கூறி, பான் கார்டு, ஆதார் கார்டு, சேகரித்து, லட்சக்கணத்தில் பணம் ஏமாற்றிய நபர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை பாடி , சத்யா நகர், மூர்த்தி தெருவைச் சேர்ந்தவர்…
View More வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம் என கூறி நூதன மோசடி: 3 பேர் கைது!ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அபகரிப்பு : நடிகை கவுதமி பரபரப்பு புகார்..!
ரூ. 25 கோடி சொத்துக்களை அபகரித்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை கவுதமி பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். தமிழில் ரஜினிகாந்த் நடித்த குரு சிஷ்யன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் கவுதமி. அதன்…
View More ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அபகரிப்பு : நடிகை கவுதமி பரபரப்பு புகார்..!பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மீது வழக்கு பதிவு..!!!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், சின்னத்திரை நடிகை மகாலெட்சுமியின் கணவருமானவர் ரவீந்தர் சந்திரசேகரன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் ரவீந்தர் சந்திரசேகர். லிப்ரா…
View More பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மீது வழக்கு பதிவு..!!!அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக புகார்: பெண் கைது
டெல்லி வருமான வரித் துறை அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்த சுபாஷினி என்ற பெண் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள அசோக்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.…
View More அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக புகார்: பெண் கைதுகோவை ஆட்சியரின் பெயரில் பண மோசடி: போலீஸார் விசாரணை
கோவை மாவட்டத்தில் ஆட்சியரின் பெயரில் பண மோசடியில் ஈடுபட முயன்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனின் புகைப்படத்தைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் மூலம் நலம் விசாரிப்பது போல பணம்…
View More கோவை ஆட்சியரின் பெயரில் பண மோசடி: போலீஸார் விசாரணைதேனி ஆட்சியரின் பெயரில் பண மோசடி: போலீஸ் விசாரணை
தேனி மாவட்டத்தில் ஆட்சியர் பெயரில் பண மோசடியில் ஈடுபட முயன்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரனின் புகைப்படத்தைப்…
View More தேனி ஆட்சியரின் பெயரில் பண மோசடி: போலீஸ் விசாரணை