ஓபிஎஸ் மீது சி.வி.சண்முகம் போலீஸில் புகார்
அதிமுக அலுவலகத்தில் புகுந்து ஆவணங்கள், விலை உயர்ந்த பொருட்களை திருடிச் சென்றதாக ஓ.பன்னீர்செல்வம் மீது சி.வி.சண்முகம் போலீஸில் புகார் அளித்துள்ளார். ஜூலை 11 ஆம் தேதி அதிமுக செயற்குழு பொதுக்குழு நடைபெற்ற அதே நேரத்தில்...