ஆன்லைன் சூதாட்டம் – பணத்தை இழந்த விரக்தியில் உயிரை மாய்த்து கொண்ட வடமாநில இளைஞர்!

வேடசந்தூர் அருகே வடமாநில இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளார்.

View More ஆன்லைன் சூதாட்டம் – பணத்தை இழந்த விரக்தியில் உயிரை மாய்த்து கொண்ட வடமாநில இளைஞர்!

கிருஷ்ணகிரியில் ஒரே குடும்பத்தை சேர்த்த 4 பேர் தற்கொலை முயற்சி – 2 பேர் உயிரிழப்பு!

கிருஷ்ணகிரியில் ஒரே குடும்பத்தை சேர்த்த நான்கு பேர் கே.ஆர்.பி. அணையில் குதித்து தற்கொலை முயன்றதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

View More கிருஷ்ணகிரியில் ஒரே குடும்பத்தை சேர்த்த 4 பேர் தற்கொலை முயற்சி – 2 பேர் உயிரிழப்பு!

சென்னையில் உயிரை மாய்த்து கொண்ட மருத்துவ கல்லூரி மாணவி!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவி உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

View More சென்னையில் உயிரை மாய்த்து கொண்ட மருத்துவ கல்லூரி மாணவி!

சத்துணவு அமைப்பாளர் உயிரை மாய்த்துக்கொண்ட விவகாரம் – அதிகாரிகளை கைது செய்ய அன்புமணி வலியுறுத்தல்!

சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More சத்துணவு அமைப்பாளர் உயிரை மாய்த்துக்கொண்ட விவகாரம் – அதிகாரிகளை கைது செய்ய அன்புமணி வலியுறுத்தல்!

புகையிலை பயன்படுத்தியதை பெற்றோரிடம் தெரிவித்த ஆசிரியர் – உயிரை மாய்த்து கொண்ட பள்ளி மாணவன்!

ராஜபாளையத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் கூல் லிப் புகையிலை பயன்படுத்தியதாக ஆசிரியர்கள் பெற்றோரிடம் புகார் தெரிவித்ததால் மாணவர் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More புகையிலை பயன்படுத்தியதை பெற்றோரிடம் தெரிவித்த ஆசிரியர் – உயிரை மாய்த்து கொண்ட பள்ளி மாணவன்!

Neet Exam | தோல்வி பயத்தில் உயிரை மாய்த்து கொண்ட மாணவன்!

சிவகங்கை அருகே நீட் தேர்வு தோல்வி பயத்தால் மாணவன் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More Neet Exam | தோல்வி பயத்தில் உயிரை மாய்த்து கொண்ட மாணவன்!

திருச்செந்தூர்: தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவன் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி… ஆசிரியர்கள் தரக்குறைவாக பேசியதாக விபரீத முடிவு!

திருச்செந்தூரில் தனியார் பள்ளியில், முதல் மாடியில் இருந்து கீழே குதித்து 9 ஆம்
வகுப்பு மாணவன் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More திருச்செந்தூர்: தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவன் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி… ஆசிரியர்கள் தரக்குறைவாக பேசியதாக விபரீத முடிவு!

ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – குற்றம் சாட்டப்பட்ட நபர் தற்கொலை!

மதுரையில் ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

View More ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – குற்றம் சாட்டப்பட்ட நபர் தற்கொலை!

மன உளைச்சலில் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்ட பெண் காவலர் – நாகையில் பரபரப்பு!

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் காவலர் மன உளைச்சலில் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More மன உளைச்சலில் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்ட பெண் காவலர் – நாகையில் பரபரப்பு!

வேலைக்கு செல்ல பிடிக்காமல் உயிரை மாய்த்து கொண்ட மத்திய அரசு ஊழியர்!

சென்னையில் வேலைக்கு செல்ல பிடிக்காமல் மத்திய அரசு ஊழியர் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More வேலைக்கு செல்ல பிடிக்காமல் உயிரை மாய்த்து கொண்ட மத்திய அரசு ஊழியர்!