தாம்பரம் அருகே காதலி இறந்த சோகத்தில் காதலன் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
View More காதலி இறந்த சோகத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட காதலன் – காவல்துறை விசாரணை!Suicide
காதலை கண்டித்ததால் உயிரை மாய்த்துகொண்ட கல்லூரி மாணவி – கல்லூரி முதல்வர் கைது!
சிவகாசியில் தனியார் கல்லூரி மாணவியின் காதலை கண்டித்ததால் மாணவி உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More காதலை கண்டித்ததால் உயிரை மாய்த்துகொண்ட கல்லூரி மாணவி – கல்லூரி முதல்வர் கைது!மதுரையில் உயிரை மாய்த்து கொண்ட குதிரைப்படை சிறப்பு சார்பு ஆய்வாளர் – காவல்துறை விசாரணை!
மதுரையில் குதிரைப்படை சிறப்பு சார்பு ஆய்வாளர் 4 மாதங்களில் ஓய்வுபெற இருந்த நிலையில் உயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More மதுரையில் உயிரை மாய்த்து கொண்ட குதிரைப்படை சிறப்பு சார்பு ஆய்வாளர் – காவல்துறை விசாரணை!உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக பெண் நிர்வாகி – எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்!
திருவெறும்பூர் அருகே அதிமுக பெண் நிர்வாகி உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
View More உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக பெண் நிர்வாகி – எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்!ஆன்லைன் சூதாட்டம் – பணத்தை இழந்த விரக்தியில் உயிரை மாய்த்து கொண்ட வடமாநில இளைஞர்!
வேடசந்தூர் அருகே வடமாநில இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளார்.
View More ஆன்லைன் சூதாட்டம் – பணத்தை இழந்த விரக்தியில் உயிரை மாய்த்து கொண்ட வடமாநில இளைஞர்!கிருஷ்ணகிரியில் ஒரே குடும்பத்தை சேர்த்த 4 பேர் தற்கொலை முயற்சி – 2 பேர் உயிரிழப்பு!
கிருஷ்ணகிரியில் ஒரே குடும்பத்தை சேர்த்த நான்கு பேர் கே.ஆர்.பி. அணையில் குதித்து தற்கொலை முயன்றதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
View More கிருஷ்ணகிரியில் ஒரே குடும்பத்தை சேர்த்த 4 பேர் தற்கொலை முயற்சி – 2 பேர் உயிரிழப்பு!சென்னையில் உயிரை மாய்த்து கொண்ட மருத்துவ கல்லூரி மாணவி!
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவி உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
View More சென்னையில் உயிரை மாய்த்து கொண்ட மருத்துவ கல்லூரி மாணவி!சத்துணவு அமைப்பாளர் உயிரை மாய்த்துக்கொண்ட விவகாரம் – அதிகாரிகளை கைது செய்ய அன்புமணி வலியுறுத்தல்!
சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More சத்துணவு அமைப்பாளர் உயிரை மாய்த்துக்கொண்ட விவகாரம் – அதிகாரிகளை கைது செய்ய அன்புமணி வலியுறுத்தல்!புகையிலை பயன்படுத்தியதை பெற்றோரிடம் தெரிவித்த ஆசிரியர் – உயிரை மாய்த்து கொண்ட பள்ளி மாணவன்!
ராஜபாளையத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் கூல் லிப் புகையிலை பயன்படுத்தியதாக ஆசிரியர்கள் பெற்றோரிடம் புகார் தெரிவித்ததால் மாணவர் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More புகையிலை பயன்படுத்தியதை பெற்றோரிடம் தெரிவித்த ஆசிரியர் – உயிரை மாய்த்து கொண்ட பள்ளி மாணவன்!Neet Exam | தோல்வி பயத்தில் உயிரை மாய்த்து கொண்ட மாணவன்!
சிவகங்கை அருகே நீட் தேர்வு தோல்வி பயத்தால் மாணவன் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More Neet Exam | தோல்வி பயத்தில் உயிரை மாய்த்து கொண்ட மாணவன்!