“24 மணிநேரமும் தேர்தல் ஆணையம் கவனமாக கண்காணிக்க வேண்டும்” – கோவையில் எல்.முருகன் பேட்டி!
“எந்தவித ஐயத்திற்கும் இடம் கொடுக்காமல் தேர்தல் ஆணையம் முறையாக பணி செய்ய வேண்டும்” என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். மேட்டுபாளையம் செல்வதற்காக மத்திய இணையமைச்சர் எல். முருகன் விமான மூலம் கோவை...