நிதிஷ் குமார் விலகியதால் இந்தியா கூட்டணிக்கு எந்த பின்னடைவும் இல்லை – டி.ஆர்.பாலு பேட்டி!

நிதிஷ் குமார் விலகியதால் இந்தியா கூட்டணியில் எந்த பின்னடைவும் இல்லை. இந்தி பேச வேண்டும் என்று மட்டுமே நிதிஷ் குமார் கூறினார் என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில்…

View More நிதிஷ் குமார் விலகியதால் இந்தியா கூட்டணிக்கு எந்த பின்னடைவும் இல்லை – டி.ஆர்.பாலு பேட்டி!

தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடனான பேச்சு வார்த்தையில் திருப்தி – கே.எஸ்.அழகிரி பேட்டி!

தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடனான பேச்சு வார்த்தை திருப்தியாக அமைந்ததாகவும், 40 தொகுதிகளில் எப்படி வெற்றி பெறுவது, பாஜக, அதிமுகவை எப்படி வீழ்த்துவது என பேசப்பட்டதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற…

View More தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடனான பேச்சு வார்த்தையில் திருப்தி – கே.எஸ்.அழகிரி பேட்டி!

“மக்களவைத் தேர்தலில் புது முகங்களுக்கு வாய்ப்பு” – கே.எஸ்.அழகிரி பேட்டி!

டெல்லியிலில் நடைபெற்ற கட்சியின் வழிகாட்டுதல் குழு ஆலோசனை கூட்டத்தில், மக்களவைத் தேர்தலில் புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். டெல்லியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் அக்கட்சியின்…

View More “மக்களவைத் தேர்தலில் புது முகங்களுக்கு வாய்ப்பு” – கே.எஸ்.அழகிரி பேட்டி!

கே.எஸ்.அழகிரிக்கு வெடிகுண்டு மிரட்டல் – காங்கிரஸ் நிர்வாகி கைது!

காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு வாட்ஸ் ஆப் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த காங்கிரஸ் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் திசையன்விளையில் நெல்லை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி…

View More கே.எஸ்.அழகிரிக்கு வெடிகுண்டு மிரட்டல் – காங்கிரஸ் நிர்வாகி கைது!

“ஆளுநர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டியவர் அல்ல வெளியேற்றப்பட வேண்டியவர்!”- கே.எஸ் அழகிரி பேட்டி

பாஜக அலுவலகத்தை நம்பியே தமிழக ஆளுநர் இருக்கின்றார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி பேட்டியளித்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 39 வது நினைவு நாள் மற்றும் சர்தார் வல்லபாய்…

View More “ஆளுநர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டியவர் அல்ல வெளியேற்றப்பட வேண்டியவர்!”- கே.எஸ் அழகிரி பேட்டி

மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதயுடன் நல்லடக்கம்!

மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் அரசு மரியாதயுடன் 21 குண்டுகள் முழங்க சி நல்லடக்கம் செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில், கோபால் – மீனாம்பிகை என்ற விவசாயத் தம்பதிக்கு 1941-ம் ஆண்டு மார்ச் மாதம்…

View More மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதயுடன் நல்லடக்கம்!

பங்காரு அடிகளார் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவுக்கு தமிழகம் மட்டுமல்லாது தேசிய தலைவர்கள் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார்  82 வயது…

View More பங்காரு அடிகளார் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்!

”சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த பிரச்சாரத்தை முன்னெடுக்க சோனியாக காந்தி வலியுறுத்தினார்” – கே.எஸ்.அழகிரி பேட்டி

”சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும் என சோனியாக காந்தி வலியுறுத்தியதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில்…

View More ”சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த பிரச்சாரத்தை முன்னெடுக்க சோனியாக காந்தி வலியுறுத்தினார்” – கே.எஸ்.அழகிரி பேட்டி

”சாதிய கட்சிகளை தடை செய்ய வேண்டும்” – நாங்குநேரி விவகாரம் தொடர்பாக கே.எஸ்.அழகிரி பேட்டி!

நாங்குநேரி விவகாரம் தொடர்பாக சாதிய கட்சிகளை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அரங்கேற்றம் மற்றும் சலங்கை…

View More ”சாதிய கட்சிகளை தடை செய்ய வேண்டும்” – நாங்குநேரி விவகாரம் தொடர்பாக கே.எஸ்.அழகிரி பேட்டி!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை சந்திக்கிறார் மல்லிகார்ஜுன கார்கே..!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகஸ்டு 4ம் தேதி சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தேசியத் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன்…

View More தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை சந்திக்கிறார் மல்லிகார்ஜுன கார்கே..!