தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம்

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

View More தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம்
“Thanks to Central Govt for banning import of lighter parts..” - Chief Minister #MKStalin post!

“லைட்டர் உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு தடை விதித்த மத்திய அரசுக்கு நன்றி..” – முதலமைச்சர் #MKStalin பதிவு!

லைட்டர்கள் உதிரிபாகங்களின் இறக்குமதிக்கும் தடை விதித்ததற்கு மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்-க்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனால், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேலைவாய்ப்புகள் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் சிகரெட்…

View More “லைட்டர் உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு தடை விதித்த மத்திய அரசுக்கு நன்றி..” – முதலமைச்சர் #MKStalin பதிவு!

டெஸ்லா நிறுவனம் இந்தியா மீது ஆர்வம் காட்ட காரணம் இதுதான்.. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் விளக்கம்!

“பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்ற நம்பிக்கையில் தான் டெஸ்லா போன்ற நிறுவனங்கள் இந்தியா மீது ஆர்வம் காட்டுகின்றன” என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். உலகின் மிகப் பெரிய எலெக்ட்ரிக்…

View More டெஸ்லா நிறுவனம் இந்தியா மீது ஆர்வம் காட்ட காரணம் இதுதான்.. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் விளக்கம்!

விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்று மரியாதை செய்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்!

மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் படத்துக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரின் மகன்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தேமுதிக…

View More விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்று மரியாதை செய்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்!

“முதலீடு எவ்வளவு கிடைக்கும் என்பதைவிட எத்தனை லட்சம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதே முதலமைச்சரின் கேள்வியாக இருந்தது!” – டி.ஆர்.பி.ராஜா பேட்டி

எத்தனை லட்சம் கோடி முதலீடுகள் வரும் என்பதைவிட எத்தனை லட்சம் வேலை வாய்ப்புகள் வரும் என்பதே முதலமைச்சர் கேள்வியாக இருந்தது என தொழில்­துறை அமைச்­சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், இளைஞர்களுக்கு…

View More “முதலீடு எவ்வளவு கிடைக்கும் என்பதைவிட எத்தனை லட்சம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதே முதலமைச்சரின் கேள்வியாக இருந்தது!” – டி.ஆர்.பி.ராஜா பேட்டி

ராம்ராஜ் காட்டன், ஆச்சி மசாலா மற்றும் எரிசக்தி துறை சார்ந்த நிறுவனங்களுடன் ரூ.1,80,000 கோடிக்கு மேல் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

உலக முதலீட்டாளர் மாநாட்டில் இன்று ராம்ராஜ் காட்டன்,  ஆச்சி மசாலா நிறுவனங்கள் மற்றும் எரிசக்தி துறை சார்ந்த 37 நிறுவனங்களுடன் மொத்தமாக ரூ.1,80,000 கோடிக்கு மேல் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்…

View More ராம்ராஜ் காட்டன், ஆச்சி மசாலா மற்றும் எரிசக்தி துறை சார்ந்த நிறுவனங்களுடன் ரூ.1,80,000 கோடிக்கு மேல் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்நாளே ரூ. 5.5 லட்சம் கோடி முதலீடு!

உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கிய முதல்நாளே 5.5 லட்சம் கோடி இலக்கை எட்டியுள்ளது என தொழில்துறை செயலாளர் அருண்ராய் தெரிவித்துள்ளார். உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்  இன்றும் நாளையும் நடைபெறுகிறது.…

View More உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்நாளே ரூ. 5.5 லட்சம் கோடி முதலீடு!

உலக முதலீட்டாளர்கள் மாநாடு: எரிசக்தி துறையில் ரூ.1,37,000 கோடி மதிப்பில் ஒப்பந்தம்!

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 1 லட்சத்து 37 ஆயிரம் கோடி அளவிற்கு புதுப்பிக்கதக்க வகையில் எரிசக்தி துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக மின்சாரத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை…

View More உலக முதலீட்டாளர்கள் மாநாடு: எரிசக்தி துறையில் ரூ.1,37,000 கோடி மதிப்பில் ஒப்பந்தம்!

தொழில் நிறுவனங்களுக்கு சாதகமான மாநிலம் தமிழ்நாடு – ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி பேச்சு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, நாட்டிலேயே தொழில் நிறுவனங்களுக்கு இணக்கமான மாநிலங்களில் முன்னிலையில் உள்ளது என ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி காணொலி வாயிலாக தெரிவித்தார். உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை…

View More தொழில் நிறுவனங்களுக்கு சாதகமான மாநிலம் தமிழ்நாடு – ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி பேச்சு!

“தமிழ்நாட்டில் ஜியோ நிறுவனம் ₹35,000 கோடி முதலீடு செய்ய உள்ளது!” – உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் வீடியோ வாயிலாக பேசிய முகேஷ் அம்பானி உறுதி!

தமிழ்நாட்டில் ஜியோ நிறுவனம் ₹35,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி வீடியோ வாயிலாக பேசினார்.  உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை…

View More “தமிழ்நாட்டில் ஜியோ நிறுவனம் ₹35,000 கோடி முதலீடு செய்ய உள்ளது!” – உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் வீடியோ வாயிலாக பேசிய முகேஷ் அம்பானி உறுதி!