பங்காரு அடிகளாரின் சித்தர் பீடத்தில் ஏற்றப்பட்ட ஜோதி விளக்கு – பக்தர்கள் தரிசனம்

மேல்மருவத்தூரில் அமைந்துள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஜோதி விளக்கு ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் நேற்று முன்தினம் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு…

View More பங்காரு அடிகளாரின் சித்தர் பீடத்தில் ஏற்றப்பட்ட ஜோதி விளக்கு – பக்தர்கள் தரிசனம்

மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதயுடன் நல்லடக்கம்!

மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் அரசு மரியாதயுடன் 21 குண்டுகள் முழங்க சி நல்லடக்கம் செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில், கோபால் – மீனாம்பிகை என்ற விவசாயத் தம்பதிக்கு 1941-ம் ஆண்டு மார்ச் மாதம்…

View More மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதயுடன் நல்லடக்கம்!

பங்காரு அடிகளார் மறைவு – பாஜக தலைவர்கள் அஞ்சலி!

பங்காரு அடிகளார் மறைவுக்கு ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்  மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் விவசாயக் குடும்பத்தில் கடந்த 1941-ம் ஆண்டு…

View More பங்காரு அடிகளார் மறைவு – பாஜக தலைவர்கள் அஞ்சலி!

பெண்களின் வழிபாட்டு உரிமையை சாத்தியமாக்கிய ‘அம்மா’ பங்காரு அடிகளார்!

கடவுள் வழிபாட்டில் புரட்சியை ஏற்படுத்தியவரும், பக்தர்களால் ‘அம்மா’ என்று அழைக்கப்படுபவருமான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது ஆன்மிக வாழ்க்கை வரலாற்றை தற்போது பார்ப்போம்… செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில், கோபால் – மீனாம்பிகை…

View More பெண்களின் வழிபாட்டு உரிமையை சாத்தியமாக்கிய ‘அம்மா’ பங்காரு அடிகளார்!

பங்காரு அடிகளார் மறைவு : ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய அஞ்சலி..!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் காலமானதைத் தொடர்ந்து 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் செவ்வாடை உடுத்தி, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் விவசாயக் குடும்பத்தில் கடந்த…

View More பங்காரு அடிகளார் மறைவு : ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய அஞ்சலி..!

பங்காரு அடிகளார் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவுக்கு தமிழகம் மட்டுமல்லாது தேசிய தலைவர்கள் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார்  82 வயது…

View More பங்காரு அடிகளார் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்!

பங்காரு அடிகளார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்! அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு நடைபெறும் என அறிவிப்பு!

ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடைபெறும் என அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி…

View More பங்காரு அடிகளார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்! அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு நடைபெறும் என அறிவிப்பு!

ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் காலமானார்!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் காலமானார். அவர் 82 வயது நிறைவடைந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் உள்ளது. இது இந்த…

View More ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் காலமானார்!