உலகின் உயரமான 206 அடி அம்பேத்கர் சிலை – நாளை திறந்து வைக்கிறார் ஆந்திர முதலமைச்சர்!

உலகின் உயரமான 206 அடி அம்பேத்கர் சிலையை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நாளை (ஜன.19) விஜயவாடாவில் திறந்து வைக்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் பி.ஆர். அம்பேத்கருக்கு  ஆந்திராவில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. …

View More உலகின் உயரமான 206 அடி அம்பேத்கர் சிலை – நாளை திறந்து வைக்கிறார் ஆந்திர முதலமைச்சர்!

ஆனந்த் தெல்தும்ப்டேவின் “முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர்” – நூல் அறிமுகம்

மனித உரிமை செயல்பாட்டாளரான ஆனந்த் தெல்தும்ப்டேவின் “முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர்” நூல் பற்றிய அறிமுகத்தை காணலாம். வெகுஜன அரசியல் களத்தில் செயல்படும் தலைவரை தன்னகத்தே ஈர்த்துக் கொள்ள ஒவ்வொருவரும் செயல்படுவது அரசியலில் சாதாரண விஷயம்தான்.…

View More ஆனந்த் தெல்தும்ப்டேவின் “முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர்” – நூல் அறிமுகம்

“சனாதனத்தை பற்றி அம்பேத்கர், பெரியார், திருமாவளவனை விட நான் ஒன்றும் பெரிதாக பேசவில்லை” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

“சனாதனத்தை பற்றி அம்பேத்கர்,  பெரியார்,  திருமாவளவனை விட நான் ஒன்றும் பெரிதாக பேசவில்லை”  என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “நீட் விலக்கு நம் இலக்கு” எனும் பிரச்சாரத்தை திமுக இளைஞரணி நடத்தி வருகிறது. …

View More “சனாதனத்தை பற்றி அம்பேத்கர், பெரியார், திருமாவளவனை விட நான் ஒன்றும் பெரிதாக பேசவில்லை” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

ஆன்மிக சொற்பொழிவில் அவதூறாக பேசிய விவகாரம்! ஆர்.பி.வி.எஸ்.மணியனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது!

அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் துணைத்தலைவர்ஆர்.பி.வி.எஸ். மணியனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தியாகராயநகரில் கடந்த மாதம்…

View More ஆன்மிக சொற்பொழிவில் அவதூறாக பேசிய விவகாரம்! ஆர்.பி.வி.எஸ்.மணியனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது!

உயர்நீதிமன்றத்தின் சுற்றறிக்கையால் அதிர்ச்சி..! விசிக தலைவர் திருமாவளவன் ஆவேசம்..!

நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளூர் படங்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் சுற்றறிக்கையில் உள்நோக்கம் உள்ளதாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். மாஞ்சோலை தேயிலை தோட்ட…

View More உயர்நீதிமன்றத்தின் சுற்றறிக்கையால் அதிர்ச்சி..! விசிக தலைவர் திருமாவளவன் ஆவேசம்..!

தொழில்நுட்ப கோளாறால் சீட் இழந்த மாணவன்: சட்டப் பல்கலை.யின் பதிலுக்காக காத்திருக்கும் ஏழைக் குடும்பம்..!

நல்ல மதிப்பெண் எடுத்திருந்த போதும் தொழில்நுட்ப கோளாறால் ஒரிஜினல் சான்றிதழ்களை அனுப்ப முடியாமல் சட்டக் கல்லூரியில் மாணவன் இடம் மறுக்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சார்ந்த மேல்நிலைப் பள்ளி  மாணவன்…

View More தொழில்நுட்ப கோளாறால் சீட் இழந்த மாணவன்: சட்டப் பல்கலை.யின் பதிலுக்காக காத்திருக்கும் ஏழைக் குடும்பம்..!

சமூகநீதி என்ற சொல் ஆளுநருக்கு எரிச்சலைத் தருகிறது : முரசொலி விமர்சனம்

சமூகநீதி என்ற சொல் ஆளுநருக்கு எரிச்சலைத் தருவதாகவும், அதனால் சமூகநீதியைக் குற்றம்சாட்ட, ஆர்.என்.ரவி அம்பேத்கரை போர்வையாகப் பயன்படுத்திக் கொள்கிறார் எனவும் திமுக நாளேடான முரசொலி விமர்சனம் செய்துள்ளது. சென்னை கிண்டியில் இயங்கி வரும் அண்ணா…

View More சமூகநீதி என்ற சொல் ஆளுநருக்கு எரிச்சலைத் தருகிறது : முரசொலி விமர்சனம்

அம்பேத்கரை பற்றி பலரும் முழுவதுமாக தெரிந்து கொள்வதில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

அம்பேத்கர் பற்றி பலர் முழுவதும் தெரிந்து கொள்ளவில்லை. அவரை அரசியல் சார்ந்து மட்டுமே பேசுகின்றனர் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ” மோடி @ 20 நனவாகும் கனவுகள்…

View More அம்பேத்கரை பற்றி பலரும் முழுவதுமாக தெரிந்து கொள்வதில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றம் – திருச்செந்தூரில் பரபரப்பு

திருச்செந்தூரில், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகராட்சியில் உள்ள அம்பேத்கர் நினைவு பூங்காவில், அண்ணல் அம்பேத்கருக்கு சிலை அமைக்கக் கோரி தலித் மக்கள் மற்றும்…

View More நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றம் – திருச்செந்தூரில் பரபரப்பு

திருவள்ளூரில் அம்பேத்கர் சிலை சேதம் – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

திருவள்ளூர் அருகே சட்டமேதை அம்பேத்கரின் உருவச் சிலையை சேதப்படுதிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே நெடுவரம்பாக்கத்தில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலையில், முகம், கை மற்றும் கண்ணாடியை மர்ம…

View More திருவள்ளூரில் அம்பேத்கர் சிலை சேதம் – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு