ஆனந்த் தெல்தும்ப்டேவின் “முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர்” – நூல் அறிமுகம்

மனித உரிமை செயல்பாட்டாளரான ஆனந்த் தெல்தும்ப்டேவின் “முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர்” நூல் பற்றிய அறிமுகத்தை காணலாம். வெகுஜன அரசியல் களத்தில் செயல்படும் தலைவரை தன்னகத்தே ஈர்த்துக் கொள்ள ஒவ்வொருவரும் செயல்படுவது அரசியலில் சாதாரண விஷயம்தான்.…

View More ஆனந்த் தெல்தும்ப்டேவின் “முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர்” – நூல் அறிமுகம்

எழுத்தாளர் ஆர்.அபிலாஷின் “கால்களின் கேள்விகள்” நூல் அறிமுகம்!

தமிழ் எழுத்துலகில் பரிட்சயமுள்ள எழுத்தாளராக அறியப்பட்ட  ஆர்.அபிலாஷின் “கால்களின் கேள்விகள்” புத்தகம் குறித்த அறிமுகத்தை காணலாம். சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட அல்லது சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மனிதர்களைப் பற்றி தான் பெரும்பாலான இலக்கியங்கள் பேசுகின்றன.  ஆனாலும் கூட…

View More எழுத்தாளர் ஆர்.அபிலாஷின் “கால்களின் கேள்விகள்” நூல் அறிமுகம்!

புத்தகப் பிரியர்களே…. இதோ சென்னை புத்தகக் கண்காட்சிக்கான தேதி அறிவிப்பு!

2024-ம் ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெறும் நாட்கள் குறித்த அறிவிப்பை தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கமான பபாசி அறிவித்துள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது அண்டை மாநில புத்தகப் பிரியர்களும் ஒவ்வொரு…

View More புத்தகப் பிரியர்களே…. இதோ சென்னை புத்தகக் கண்காட்சிக்கான தேதி அறிவிப்பு!

தமிழ் நூல்களை உலக மொழிகளிலும் மொழிபெயர்க்க 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ் நூல்களை இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் மொழிபெயர்க்க 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் முதல் முறையாக சர்வதேச புத்தகக் கண்காட்சி கடந்த 3 நாட்கள்…

View More தமிழ் நூல்களை உலக மொழிகளிலும் மொழிபெயர்க்க 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை புத்தக கண்காட்சி ; சிறைவாசிகளுக்கு புத்தகங்களை தானம் செய்த கனிமொழி எம்பி

“கூண்டுக்குள் வானம் “ அரங்கை திமுக வின்  நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பார்வையிட்டு சிறைவாசிகள் படிப்பதற்காக 150 புத்தகங்களை தானமாக வழங்கினார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் வாசி திறனை வளர்க்கும் நோக்கில்,…

View More சென்னை புத்தக கண்காட்சி ; சிறைவாசிகளுக்கு புத்தகங்களை தானம் செய்த கனிமொழி எம்பி

நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ்

நாளை மறுநாள் புதன் கிழமை அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கடந்த இரண்டு நாட்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பள்ளி,…

View More நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ்

46வது புத்தக கண்காட்சி; முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னையில் 46வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 46-வது சென்னை சர்வதேச…

View More 46வது புத்தக கண்காட்சி; முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

46-வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் -பபாசி செயலாளர்

46-வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக பபாசி செயலாளர் முருகன் தெரிவித்துள்ளார். தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பாக 46வது சென்னை சர்வதேச புத்தக…

View More 46-வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் -பபாசி செயலாளர்

புத்தக கண்காட்சியில் எட்டு பாதைகள் அமைக்கப்பட்டு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன

சென்னையில் 45வது புத்தக கண்காட்சி தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், கண்காட்சி நடைபெரும் இடத்தில் எட்டு பாதைகள் அமைக்கப்பட்டு , ஒவ்வொரு பாதைக்கும் தனித்தனி பெயர் வைக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர்…

View More புத்தக கண்காட்சியில் எட்டு பாதைகள் அமைக்கப்பட்டு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன

சென்னை புத்தகக் காட்சியில், முகக்கவசத்தோடு கையுறையை கட்டாயமாக்குக!

ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தக காட்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படும். அதன்படி, புத்தக காட்சி தேதி வெளியானதும், பணத்தை சேமிப்பது, புத்தகங்களை அச்சிடுவது என விழாக் கோலத்திற்கான முன் ஏற்பாடுகள் துவங்கும்.…

View More சென்னை புத்தகக் காட்சியில், முகக்கவசத்தோடு கையுறையை கட்டாயமாக்குக!